நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பென்சிலை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தின் காரணமாக வகுப்பறையிலேயே தன் நண்பரை அறிவாளால் வெட்டியதுடன் அதனை தடுக்க வந்த ஆசிரியரையும் எட்டாம் வகுப்பு மாணவன் அறிவாளால் வெட்டிய
கோவை மாவட்டத்தில் உள்ள சுவாமி சித்பவானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவி பூப்பெய்த காரணத்தால் அவரை வகுப்பறைக்குள் நுழைய விடாமல் வகுப்பறையின் வாசலில் அமர வைத்து முழு ஆண்டு
தமிழகத்தை பொறுத்தவரை பொது விடுமுறைகளை தாண்டி சில உள்ளூர் விடுமுறைகளுக்கும் அந்த மாவட்டங்களை பொறுத்து விடுமுறை நாட்கள் அமைவது வழக்கமான ஒன்று. அதேபோன்று ஏப்ரல் 11ஆம் தேதி ஆகிய நாளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
மூத்த குடிமக்கள் எந்த வித இடையூறும் இன்றி ரயில்களில் பயணம் செய்வதற்கு வசதியாக ரயில்வே துறை தரப்பில் சில முக்கிய சலுகைகள் மற்றும் திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
நடிகராகவும் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர்தான் சசிகுமார். பொதுவாகவே இவர் கிராமத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் விருப்பம் கொண்டவராக விளங்கி வருகிறார். ஆனால் சமீபகாலமாக இதற்கு எதிர்மறாக இருக்கக்கூடிய திரைப்படம் மற்றும்
தங்கத்தின் விலை ஆனது ஏப்ரல் 9 ஆம் தேதியை பார்க்கும் பொழுது ஏப்ரல் 10 ஆம் தேதி ஆனா இன்று எந்த அளவிலும் ஏற்ற இறக்கவில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சர்வதேச
கடவுளை கும்பிடும் பொழுது பலர் பல வேண்டுதல்களை வைக்கின்றனர். கடவுளிடம் நீ எனக்கு இதை கொடுத்தால் உனக்காக நான் இதை செய்கிறேன் என்பது போல கேட்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதே நேரத்தில் கடவுளின்
பலருடைய வாழ்க்கையில் இது போன்ற ஒரு சம்பவத்தை பார்த்திருக்க நேரிடும். சாலையில் நடந்து செல்லும் பொழுது பணமாகவோ சிலரை காசுகளாகவோ கீழிருந்து கிடைப்பது என்ன அர்த்தம் என பலருக்கும் பல கேள்விகள் உள்ளன. ஒரு
மலக்குடலில் ஏற்படக்கூடிய எரிச்சலானது ஒரு சாதாரண ஆனால் தவிப்பூட்டக்கூடிய நிலையாக இருக்கிறது. இதற்கான காரணங்கள் மலச்சிக்கல், மன அவசர உணர்வு, மூலவியல், இன்ஃபெக்சன், உணவு பழக்க வழக்கம் மற்றும் ஹைஜீன் பிரச்சனைகளாகவும் இருக்கலாம். தவிர்க்க
தமிழ்நாடு அரசின் ஒரு முக்கிய நலத்திட்டம் ஆகும் இது தகுதியுடைய குடும்ப தலைவிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம். இந்த திட்டம் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்துவதையும் அவர்களின் கடின உழைப்பை