சுபான்ஷு சுக்லா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இந்தியாவின் சார்பில் அனுப்பி வைத்ததற்கு காரணம் இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக தான். இந்தியாவில் இதுவரை விண்கலன்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டதை தவிர, விண்வெளி ஆராய்ச்சி வீரர்கள் இந்தியாவின்
வாஷிங்டன்: whatsapp பயனர்களுக்கு வரும் பர்சனல் மற்றும் குரூப் மெசேஜ்களை படிக்காமல் இருந்தால் மெட்டா ஏ ஐ சுருக்கமாக மாற்றி தரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் வாட்ஸ்அப் பயனர்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி
தொழில்நுட்ப வளர்ச்சியில் சீன விஞ்ஞானிகள் உலகில் வியக்க வைத்து வருகின்றன. அந்த வகையில் கொசு அளவில் டிரோன்களை உருவாக்கியுள்ளனர். சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கொசு அளவிலான 0.6 சென்டிமீட்டர்
பெய்ஜிங்: சீன விஞ்ஞானிகள் 2 ஆண் எலிகளை வைத்து இனப்பெருக்கம் செய்து அறிவியல் துறையில் புதிய சாதனை படைத்துள்ளனர். இந்த முயற்சியினை பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் முயற்சித்த போதிலும் உருவாக்கப்பட்ட குட்டிகள் ஆரோக்கியமானதாக இல்லை
சமீபத்தில் பால்கன் நயன் ராக்கெட் மூலம் ஏழு நாட்கள் பயணமாக விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு புறப்பட தயாராக இருந்தவர்தான் இந்த சுபானாஸு சுக்லா. இவர் நம் இந்திய நாட்டைச் சார்ந்தவர். இவர் மட்டுமல்லாது இவருடன்
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஸு சுக்லா சர்வதேச விண்வெளி பயணத்திற்கு தயாராகி இருந்த நிலையிலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர் இதுவரை ஏழு முறை விண்வெளி பயணத்திற்கு செல்ல தடை ஏற்பட்டு இருந்தது. ஏழு
சமீப காலங்களில் அனைத்து பொருட்களும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது. பலர் இதில் ரெகுலராகவும் ஆன்லைன் வாயிலாக பொருட்களை வாங்குபவர். அவர்களுக்கு உங்கள் ஷாப்பிங் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங்கை தொடர இந்த
கடந்த வருடம் முதலே பான் கார்டில் கட்டாயமாக ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று வருமானவரித்துறை வலியுறுத்தி வந்திருந்தது. இதற்கு பல கெழு கொடுக்கப்பட்டு, இந்த 2026 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஆதார்
2026 ஆம் ஆண்டு முதல் உற்பத்தியாக்கப்படும் இருசக்கர வாகனங்களுக்கு ஏ பி எஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை மத்திய அரசு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. நார்மல் பிரேக்கிங் க்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று கேள்வி எழுந்த நிலையில்,
உலக அளவில் 1600 கோடி நபர்களுக்கும் மேலான பாஸ்வேர்ட் தரவுகள் திருடப்பட்டுள்ளன. அவ்வப்போது ஆங்காங்கே சைபர் திருட்டு நடந்து கொண்டே வருகின்றது. இது மிகப் பெரிய அளவிலான பாஸ்வேர்ட் திருட்டு. இதில் இந்தியர்களுடைய தரவுகளும்