தற்சமயம் ஆண்டின் அரையாண்டு முடிந்து கணக்கு முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து பேங்குகளும் பழைய கணக்குகளை முடித்துவிட்டு புது கணக்குகளை தொடங்கி இருக்கின்றது. அந்த வகையில் சில பேங்குகளில் அதன் பழைய வட்டி விகிதங்களை ஏறத்தாழ சராசரியாக
தென்காசி – நாடானூர் ஒரு அமைதியான கிராமம். காலையில் ஆடுகளின் மந்த ஒலி, மாலை நேரத்தில் வானத்தில் பறக்கும் கொக்கு கூட்டங்கள். ஆனால் அந்த அமைதியின் பின்புறம் 10 மாதமாக ஒரு உண்மை அழுகிக்
நவீன காலகட்டங்களில் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ய வேண்டும் என்றால் அதற்கு குறைந்தது 5000 முதல் 25 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் இங்கு நடத்தப்படும் முகாமில் பெண்களுக்கான சிகிச்சைகள், எக்கோ டெஸ்ட், சி டி
மனிதநேயம் காட்டியது ஒரு தவறாக முடிந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெளிநாட்டு பணியாளரின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்தது ஒரு கர்நாடக இளைஞரின் சதி. இதையொட்டி, கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது
மனதை உலுக்கும் நினைவஞ்சலிக்கு மாறாக ஒரு புதுமையான நிகழ்வு மதுரையில் நடைபெற்றது. அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 270 பேரின் நினைவாக, அதே எண்ணிக்கையிலான 270 மரக்கன்றுகள் நட்டும், உயிருக்கும் இயற்கைக்கும் மதிப்பளிக்கும் வகையில்
தங்கம் விலை ஆனது தொடர்ந்து இரண்டு நாட்கள் கணிசமான குறைவை கண்டு அதற்கு இரண்டு மடங்காக அடுத்த நாள் ஏற்றதைக் கொள்ளும். அதேபோல் நேற்றைய சரிவை அடுத்து இன்றும் தங்கம் கணிசமாக குறைந்துள்ளது. இன்றைய
காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடைபெற்று உள்ளது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை வகிக்க, அக்கட்சியின் முன்னாள் மாநில துணை தலைவர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நடந்த ஒரு மன வருத்தத்துக்குரிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நாட்களாக நோயால் தவித்த தாயின் துடிப்பைக் காண முடியாமல், மன அழுத்தத்தில் தத்தளித்த மகன் தன்
தாய் ஒருவர் தன்னுடனிருந்த 10 மாதக் குழந்தையை இடுப்பில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சோகமான சம்பவம் நேற்று காலை நடந்தது. உயிரிழந்தவர்கள் புளியங்குடியை சேர்ந்த வெண்ணிலா (வயது 28) மற்றும் அவரது
சென்னை: நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில