Article & News

Category: மாவட்டம்

கிரைம்
தொடர்ச்சியாக வரதட்சணை கொடுமைக்கு பலியாகி வரும் பெண்கள்!! ICU-வில் போராடும் பரிதாபம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நர்கீஸ் என்ற இளம் பெண், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த வரதட்சணை கொடுமையின் காரணமாக இரு கால்களையும் இழந்து, வேலூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். சோழவரம்

அரசியல்
சேலத்தில் இன்று நடைபெறும் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்பாரா??

தமிழக அரசியல் களத்தில் புதிய பரிணாமங்களை உருவாக்கும் வகையில், தமிழக வெற்றிக்கழகம் (தவெக) தனது கொள்கைகளை மக்களிடம் விரிவாக அறிமுகப்படுத்தும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மாநில அளவிலான கொள்கை விளக்க முதல்

கிரைம்
10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!! 1 வாரம் கடந்தும் குற்றவாளியை பிடிக்க முடியாத அவலம்!!

திருவள்ளூர் மாவட்டத்தில் நேர்ந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய 10 வயது சிறுமி, வழியில் மர்ம நபரால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். அதன் பின் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

செய்திகள்
கிட்னியை விற்பனை செய்த 6 பேர்!! நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்!!

நாமக்கல் மாவட்டத்தில் பார்வைக்கு சாதாரணமாகத் தோன்றிய ஒரு சம்பவம், தற்போது ஒரே வேளையில் முழு தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதலில் வேலை வாய்ப்பு மற்றும் சற்று கூடுதல் பணம் கிடைக்கும் என்ற ஆசையில், நாமக்கல்லைச்

செய்திகள்
கணவனைக் கொல்ல ஜூஸில் விஷம் கலந்த மனைவி!! கைதான பின்னணி என்ன??

தர்மபுரி அருகே அரிவுறை அடுத்த கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரசூல். ஓட்டுநராகவும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். ரசூலுக்கும் சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த அம்முபிக்கு

இராமநாதபுரம்
குழந்தைகளின் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்!! ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தை சேர்ந்த விஜயகோபால் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். தற்போது அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடமையிலுள்ளார். அவரது மனைவி ஜெர்மினி (36) வெட்டுக்காடு பகுதியில் கணவர்

கிரைம்
வரதட்சணையின் கொடூரம்!! 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் ஆன பின்னணி??

மதுரை மாவட்டத்தில் நடந்த வரதட்சணை கொடுமை வழக்கு சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியை தங்கப்பிரியா, தனது கணவர் பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடுமை புகார் அளித்துள்ளார். தங்கப்பிரியாவுக்கும்

10-year-old girl sexually assaulted in Thiruvallur
கிரைம்
திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!! தாயார் கண்ணீர் மல்க பேட்டி!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தனது மகளுக்கு நடந்த கொடுமையை

செங்கல்பட்டு
அரசு பள்ளியின் மேல் பகுதி இடிந்து விழுந்ததில் குழந்தைகள் படுகாயம்!! செங்கல்பட்டு மாவட்டத்தில் பரபரப்பு!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்தை அடுத்த புதுப்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்தப் பள்ளியில் சமீபத்தில் மாணவர்கள் கல்வி பயின்று கொண்டிருந்தபோது, பள்ளியின் மேற்கூரை இடிந்து

கிரைம்
மருமகனிடமிருந்து உயிர் தப்பிய மூதாட்டி!! கோவையில் கொடூரம்!!

கோவை கண்ணப்பநகரில் மதுபோதையில், தன் 75 வயது மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர்.கோவை, கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 51). மணிகண்டனுக்கு திருணமாகி 21 வயதில்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram