Article & News

Category: மாவட்டம்

அரசியல்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி!! சிக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர்??

சென்னை கோயம்பேடு வெங்காய மண்டி பேருந்து நிலையத்தில் நடந்த நகை திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 14ஆம் தேதி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வரலட்சுமி (50) பேருந்தில் பயணம் செய்து கோயம்பேடு பகுதியில்

Sengottaiyan removed from party responsibilities
அரசியல்
கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்! எடப்பாடி பழனிச்சாமி அதிரடி நடவடிக்கை!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டையன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைத்தால் தான் அதிமுக வெற்றி பெறும். “மறப்போம் மன்னிப்போம்” என்று

Vijay to start campaigning in Trichy
Uncategorized
திருச்சியில் பரப்புரையை துவங்கும் விஜய்!! சுற்றுப்பயணத்திற்கு சிறப்பு வாகனம் ஏற்பாடு!! ]

திருச்சி: வரும் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம்  சந்திக்கும் முதல் தேர்தல் களமாக அமைகிறது. தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு

Edappadi condemns DMK government
அரசியல்
திமுக அரசை கண்டிக்கும் எடப்பாடி பழனிசாமி!! மழைநீர் வடிகால் பள்ளத்தில் பெண் சடலம் மீட்பு!! 

சென்னை: சென்னை அரும்பாக்கம் வீரபாண்டி நகர் 1 ம் தெருவில் மழைநீர் வடிகால் பள்ளம் திறந்திருந்ததால் பெண் விழுந்து இறந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சூளைமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர்

Sanathanam case.. Supreme Court orders detailed investigation
அரசியல்
சனாதனம் வழக்கு.. விரிவான விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!! பிப்ரவரியில் மீண்டும் விசாரணை!!

சனாதன தர்மம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பான வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 1, 2025) உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும்

Chennai Metro work halted
சென்னை
கூலி உயர்வு கோரிக்கை.. சென்னை மெட்ரோ பணிகள் நிறுத்தம்!! ஒப்பந்த லாரிகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!!

சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள லாரிகள் இன்று (செப்டம்பர் 1, 2025) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கூலி உயர்வு, முறையான பணி நேரம் மற்றும் பிற சலுகைகளை வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான

President to visit Chennai tomorrow
அரசியல்
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை!! பழைய விமான நிலையம் பாதுகாப்பு வளையத்திற்குள்!

சென்னை: இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (செப்டம்பர் 2, 2025) சென்னைக்கு வருகை தரவுள்ளார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் வருகை தருவதையொட்டி, சென்னை பழைய விமான நிலையப் பகுதி

Rahul Gandhi inquired about his well-being!
அரசியல்
திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் உடல்நலக்குறைவு!! நலம் விசாரித்த ராகுல் காந்தி!!

டெல்லி: திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் தகவலை அறிந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான

Train strike!! Demand to release fishermen
இராமநாதபுரம்
ரயில் மறியல் போராட்டம்!! தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல்!! 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து 61 நாட்கள் தடைக்காலம் முடிந்த பிறகு மீனவர்கள் மீன் பிடிக்க ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று உள்ளனர். 55 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள்

Madurai sanitation workers arrested
கிரைம்
மதுரை தூய்மை பணியாளர்கள் கைதான சம்பவம்!! நள்ளிரவில் நடந்தது என்ன?

மதுரை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியில் நாடா மாளிகை எதிரே 13 நாட்களுக்கு மேலாக தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியம் உயர்வு குறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்களின் இந்த போராட்டத்திற்கு

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram