தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோகமான சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அணைக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (47) கடந்த சில ஆண்டுகளாக அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்தார்.
பக்ரீத் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியருக்கு ஈத்கா ஹிமாம் முக்கிய பன்னிரண்டு அறிவுரைகளை விதித்துள்ளது. பக்ரீத் பண்டிகை வரும் 6 மற்றும் 7 ம் தேதிகளில் நடைபெறுவதாக உள்ளது. உத்திரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் ஈத்கா
சென்னை: கோவை மாவட்டம் மலைப் பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு
தமிழ்நாட்டில் தற்போது குழந்தைகள் பாலியல் தொல்லை மற்றும் கொலை கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது அதே போல தான் குடும்பத்தில் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. அது போன்ற ஒரு சம்பவம்