சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தென்காசி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமான மழை
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்து
சென்னை: தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்த நிலையில் கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சில மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி
ராமநாதபுரம்: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. வடக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும். வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு
சென்னை: வடக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மேற்கு– வடமேற்கு திசை மற்றும் மேற்குவங்கம்– வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுப்பெற்று நகர கூடும். இதன்
சென்னை: நீலகிரி, தென்காசி, தேனி மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி மத்திய மேற்கு வட மேற்கு வங்க கடல் பகுதிகள் தென்னிந்திய
சென்னை: கோயம்புத்தூர் மற்றும் தென்காசி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திர பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த இந்த சம்பவம், சமூகத்தையே நடுங்க வைக்கிறது. 50 வயது கட்டிடத் தொழிலாளி, குடும்பத்துடன் ஊட்டியில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரின் மனைவிக்கு 45 வயதாகிறது. வேலைவாய்ப்பு
சென்னை, ஜூலை 11, 2025: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில், குறிப்பாக மலைப்பகுதிகளில், வருகிற ஜூலை 15 முதல் 17 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஓர் ஆம்புலன்ஸ் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ அவசர சேவைக்கு பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸிலேயே பாதுகாப்பு முறை தவறியதால், நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. குன்னூர் ஓட்டுப்பட்டறையிலிருந்து