கோவை கண்ணப்பநகரில் மதுபோதையில், தன் 75 வயது மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர்.கோவை, கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 51). மணிகண்டனுக்கு திருணமாகி 21 வயதில்
நாமக்கல், ஜூலை 17, 2025 – நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிட்னி கடத்தல் கும்பல் ஒன்று இயங்கி வருவதாகவும், ஏழை மற்றும் உழைக்கும் மக்களை குறிவைத்து அவர்களின் சிறுநீரகங்களை மோசடியாகப் பறித்து வருவதாகவும் வெளியாகியுள்ள
சென்னை – தமிழகத்தில் நாளை (ஜூலை 18) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் தென்மேற்குப்
மதுரை: மதுரை புறநகரில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் உறைவிடப்பள்ளியில் இன்று காலை காலை உணவருந்திய 33-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மாணவர்களுக்குக் கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால், பள்ளி
காஞ்சிபுரம்: தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு விடுத்துள்ள கூட்டணி அழைப்பு குறித்து தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர்
சென்னை: வீடுகளுக்குள் பாம்பு நுழைந்துவிட்டதாக புகார் அளிப்பதற்கு, இனி வனத்துறைக்கு நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தமிழக வனத்துறை, இத்தகைய அவசர சூழ்நிலைகளைக் கையாளும் வகையில், “நாகம்” (Nagam) என்ற
சென்னை அருகே தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரத்தை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை அருகே நின்றிருந்த ரயில் என்ஜின்
சேலம் நான்கு ரோடு அண்ணா பூங்கா அருகே உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கல சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலையை
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கிணற்றின் சுவர் மீது அமர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மண்டலநத்தம் ஊராட்சிக்குட்பட்ட நரசிம்மபுரம்
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள பண்பொழி பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் உணவை சாப்பிட்ட 9 மாணவிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால், அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில்