திருமணஞ்சேரி கோவில் திருமணம் ஆகாத வாலிபர்களும் மற்றும் திருமணமாகாத கன்னிப் பெண்களும் வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு திருமண பேரினை தந்து அருளும் தலம் தான் திருமணஞ்சேரி. ஈசனின் இடப்பக்கத்தில் என் நாளும் இருக்கும் இறைவி
முருகன்: இந்த நாகரீக உன்னத வாழ்விற்கு அடிப்படையாக இருப்பது ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு வாழும் இல்வாழ்க்கையே ஆகும். திருமண வாழ்க்கையில் உலகம் ஊரும் அறிய செய்வதே திருமண சடங்குகள். அந்தத்
*தமிழக பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூபாய் 3500 கோடி மதிப்பில் ஊரகப்பகுதிகளில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் . *மேலும் சென்னை
சோழன்: சோழநாடு காவிரி நதியின் வளத்தால் பெருமை வாய்ந்தது. இந்த நாட்டிற்கு தலைநகராக விளங்கியது திருவாரூர். திருமகள் வழிபட்ட ஊர் சுந்தர்ருக்காக இறைவன் பறவை இடம் தூது சென்று நீதியை உடைய தளம். இவ்வூரை
அன்னூர்: கொங்கு நாட்டில் உள்ள மிகப் பழமையான ஆலயம் அன்னூர் மண்ணீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவில் யுகம் யுகமாக சிறப்பு பெற்று விளங்கியதாக கூறப்படுகிறது. கோயில் கிருதா யுகத்தில் “வன்னியூர்” என்ற பெயருடன் விளங்கியது.
பொதுவாக நெகட்டிவிட்டி அதிகமாக இருந்தால், அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் போனால் பொதுவாக அனைத்து மதத்தினரும் கோயிலுக்கு சென்று வழிபட்டு ஏதேனும் கயிறு வாங்கி கட்டிக் கொள்வார்கள். கிறிஸ்தவர்கள் என்றால் வீட்டிற்கு சிஸ்டரை வரவைத்து
இவ்வளவுதான் உருகி உருகி காதலித்தாலும் இந்த ராசியினர்களாம் சுட்டு போட்டால் கூட லவ் செட் ஆகாது. ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றப்படுபவர்கள் ஆக தான் இருப்பார்கள். இவர்கள் காதலிப்பதை விட வீட்டில் பார்க்கும் பெண்
12 ராசிகளுக்கும் தகுந்தாற்போல் ஒவ்வொரு தனிப்பட்ட குணநலன் உள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினரை நம்பி இந்த ஒரு அதல பாதாளத்திலும் காலை விடலாம், அந்த அளவிற்கு அவர்கள் நம்மிடம் விசுவாசம் ஆகவும்
சிவபெருமானுக்கு மிகவும் பிரதிஷ்டியான நாளான சிவராத்திரி அன்று நான் கால பூஜை யிலும் கலந்துகொண்டு விரதம் இருப்பவர்கள் தப்பி தவறையும் ஒரு சில செயல்களை செய்யவே கூடாது. அதை மீறி செய்யும் பட்சத்தில் நான்கு
இந்த காலகட்டத்தில் பணத்தை வாங்கியவர்களை விட பணத்தை கொடுத்தவர்கள் தான் கடன் காரர்களாக இருக்கிறார்கள் அந்த வகையில் கொடுத்த பணத்தை பெற முடியாமல் திக்கு முக்காடும் நபர்கள் அனைவரும் ஆன்மீக ரீதியாக பரிகாரம் செய்யும்