சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, இன்று (ஜூலை 21, 2025) திராவிட
புதுடெல்லி: பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக செல்ல இருக்கிறார். டெல்லியில் இருந்து வரும் 23ஆம் தேதி பிரிட்டன் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா, இந்தியாவிற்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்காமல் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். அரசு முறை பயணமாக சீனாவிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான நடிகர் மு.க. முத்து (77) இன்று சென்னையில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சமீப காலத்தில் மீண்டும் உடல்நிலை
எப்ஸ்டீன் ஃபைல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் ஆகியோருக்கு எதிரான முதல் அஸ்திரம். டிரம்ப் மற்றும் எலான் மஸ்கிடையே சமீப காலமாக மோதல்கள்
மக்கள் வீட்டுக்குள்ளே வரை நுழைந்து, ஆதார் எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை சேகரித்து வருவதாகத் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை இயக்கமான “ஓரணியில் தமிழ்நாடு” என்ற திட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அதிரடி
புது டெல்லி: ரஷ்யாவுடனான தனது வர்த்தக உறவுகளைத் தொடர்வது குறித்து நேட்டோ விடுத்த எச்சரிக்கையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற நேட்டோவின் அச்சுறுத்தலை இந்தியா
சென்னை: மறைந்த பெருந்தலைவர் காமராஜர் குறித்த தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவின் பேச்சுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.தி.மு.க.) பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம்
காஞ்சிபுரம்: தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு விடுத்துள்ள கூட்டணி அழைப்பு குறித்து தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர்
திருச்சி: முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசிய கருத்துகள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சிவா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது வீட்டை