வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு அமெரிக்கா 50% கூடுதல் வரியை விதித்துள்ளது. ஏற்கனவே 25% வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், இது
மதுரை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெறுவதால் தவெக தலைவர் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தலைவர் விஜய் வெளியிட்டு இருந்த அறிக்கையில், தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து இரண்டாவது
சென்னை: ஆதரவற்ற திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் தகுதி உடைய திருநங்கைகளுக்கு மாதம் ரூபாய் 1500 உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது. தற்போது செப்டம்பர்
பாட்னா: பீகாரில் 65 லட்சம் பேரில் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியது. பீகாரில் தீவிரமாக நடைபெற்று வந்த வாக்காளர் சிறப்பு திருத்த பணி முடிந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி வரைவு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, மின்சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பான் நாட்டின் `மிட்சுபிஷி எலக்ட்ரிக்’ நிறுவனம், தனது புதிய உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது. ₹220 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையில், 1,300க்கும் மேற்பட்டோருக்கு
சென்னை: பக்கிங்ஹாம் கால்வாயின் புனரமைப்புப் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தப் புனரமைப்புத் திட்டத்தின் மூலம், சென்னை மாநகரத்தின் நீர் மேலாண்மை மேம்படுவதுடன்,
வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியற்றவர்கள் என்று கூறி ஐந்து கோடி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினால் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம்
டெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க பேரணியாகச் சென்ற இந்தியக் கூட்டணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான எம்.பி.க்கள் டெல்லி காவல்துறையினரால் இன்று (ஆகஸ்ட் 11, 2025) கைது செய்யப்பட்டனர். பேரணியின்
பாட்னா: பீகார் துணை முதலமைச்சரும், பாஜக தலைவருமான விஜய் குமார் சின்ஹா இரண்டு வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்
புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, அதுகுறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, இந்தியக் கூட்டணியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ராகுல் காந்தி தலைமையில் இன்று (ஆகஸ்ட் 11) தேர்தல் ஆணையத்தை நோக்கி