சென்னை: காஞ்சிபுரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது, முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பண்பாடுடன் நட்பு ரீதியாக சந்திக்க சென்றேன். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத போதும்
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே, சமீபத்தில் நிகழ்ந்த சில முக்கிய காலக்கட்டங்களில் எந்தவித தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மக்களவையில்
சென்னை, ஜூலை 29, 2025: மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு கல்வி நீதி வழங்க மறுக்கும் மத்திய அரசுக்கு, அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக
திருநெல்வேலி: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தரப்பில் நேரம் கேட்கப்பட்டதா என்பது தனக்குத் தெரியாது என்றும், அப்படி கேட்டிருந்தால் தானே நேரம் ஏற்பாடு செய்து கொடுத்திருப்பேன் என்றும் பாஜக சட்டமன்றக் கட்சித்
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் மற்றும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாண மேன் ஹாட்டன் நகரில் பார்க் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள 44 மாடி கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் பல்வேறு முக்கிய நிதி நிறுவனங்கள் அலுவலகங்கள் மற்றும்
வாஷிங்டன்: தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை பிரச்சனை ராணுவ படை மோதலில் இறங்கியுள்ளது. இரு நாடுகளின் ராணுவ வீரர்கள் எல்லையில் தாக்குதல் நடத்தியதில் இதுவரை இருதரப்பிலும் சேர்த்து 33 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த
புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவை சேர்ந்த இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் பதவியேற்றனர். மாநிலங்களவை உறுப்பினர்களாக அவர்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். கடந்த
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய தமிழ்நாடு வருகை குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பிரதமரின் இந்தப் பயணம் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பயனுள்ள திட்டங்களையும் கொண்டு
மும்பை: மராட்டிய மாநிலத்தில் பல்வேறு சமூக நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்று வந்த சுமார் 26 லட்சம் பயனாளிகளுக்கு அரசு வழங்கி வந்த நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் நடவடிக்கை