குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் பதவி விலகியதால் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். 2022 ஆம் ஆண்டு நாட்டின்
சென்னை: “உரிமை மீட்க, தலைமுறையைக் காக்க” என்ற பெயரில் அன்புமணி நேற்று நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார். செங்கல்பட்டு திருப்போரூர் முதல் தருமபுரி வரை நடை பெற உள்ளது. இந்த நடை பயணத்திற்காக “பயணம் பயணம் உரிமைப்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி பாமக கட்சியின் பரப்புரை பாடலை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சமூக நீதிக்கு எதிராக திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்
மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றார். மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, முகமது அப்துல்லா, சண்முகம், அன்புமணி ராமதாஸ், வில்சன் மற்றும் என்.சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம்
சென்னை: திமுகவுக்கு எதிராக அதிமுக புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. “உருட்டுக்களும் திருட்டுகளும்” என்ற பெயரில் புதுக்கோட்டையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ஏற்கனவே மக்களை
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கட்சி பொதுச்செயலாளர் வைகோ தன்னை ‘துரோகி’ என்று பகிரங்கமாக அழைத்ததற்குக் கண்டனம் தெரிவித்தும், தனது 32 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்கு
இங்கிலாந்து நாட்டின் பயணத்தை நிறைவு செய்து மாலத்தீவு நாட்டிற்கு இன்று சென்றுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் ஆக இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தனது அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக்
பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இங்கிலாந்தில் ஜூலை 23, 24 மற்றும் மாலத்தீவில் ஜூலை 25, 26-ஆம் தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மாலத்தீவின் சுதந்திர தின
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிலவி வரும் உட்கட்சிப் பூசல் தற்போது பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ளவிருக்கும் ‘உரிமை மீட்பு பயணத்தை’