நகரி: ஆந்திர மாநிலம் பிரகாச மாவட்டம் எர்ரகொண்ட பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட பெத்தபொயபள்ளியை சேர்ந்த புத்தா வெங்கடேஷ்வர் என்பவர் தனது குழந்தைகளை பெற்றோர்கள் பற்றி எரித்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
செப்டம்பர் 5, 2025 – இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் சென்னை: இந்திய சந்தையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் பல்வேறு போக்குகள் காணப்படுகின்றன. தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில்,
வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் நமக்கு புதிய அனுபவங்களையும், சவால்களையும் கொண்டு வருகிறது. இந்த நாளின் கிரக நிலைகள் மற்றும் நட்சத்திரங்களின் நகர்வு உங்கள் ராசிக்கு என்ன பலன்களைத் தருகிறது என்பதை இங்கே காணலாம். மேஷம்:
புதுடெல்லி: ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணம் பாகிஸ்தானின் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்ந்து பல மாகாணங்களில் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஆனது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளியாக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் ஆனது நங்கர்ஹார் மாகாணத்தின்
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் வருட மாநிலங்களில் உள்ள பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இதனால்
சென்னை: செப்டம்பர் 3, 2025 நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உயர்ந்துள்ளன. தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. இது நகை வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஹர்டொய் மாவட்டத்தை சேர்ந்த மொரார் நகரை சேர்ந்தவர் ஷீலூ என்பவர். ஜிதேந்தர் என்ற நபருடன் இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணமான சில
சென்னை: இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (செப்டம்பர் 2, 2025) சென்னைக்கு வருகை தரவுள்ளார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் வருகை தருவதையொட்டி, சென்னை பழைய விமான நிலையப் பகுதி
பெங்களூரு: இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான Ather Energy, பயணிகளுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொழில்நுட்பம், சாலையில் உள்ள பள்ளங்களை
சென்னை: இந்தியாவில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ஏற்கனவே செப்டம்பர் மாதத்திற்கான மழை வெளுத்து வாங்க ஆரம்பித்துவிட்டது. இந்த மாதத்தில் மழை நிலவரம் குறித்து அறிவிப்பினை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த