Article & News

Category: உலகம்

India sends relief goods
இந்தியா
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி!! நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா!!

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணம் பாகிஸ்தானின் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்ந்து பல மாகாணங்களில் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஆனது ரிக்டர் அளவுகோலில்  6 புள்ளியாக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் ஆனது நங்கர்ஹார் மாகாணத்தின்

Attack on paramilitary headquarters
உலகம்
துணை ராணுவ தலைமையகம் மீது தாக்குதல்! பயங்கரவாதிகள் அட்டூழியம்!!  

பெஷாவர்: பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா உள்ள துணை ராணுவ படை தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துணை ராணுவ படையின் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில் 6 பாகிஸ்தானின் ராணுவ வீரர்கள்

Suicide attack on political rally
உலகம்
அரசியல் பேரணியில் தற்கொலை படை தாக்குதல்!! பலுசிஸ்தானில் பயங்கரம்!! 25 பேர் பலி!! 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பலுசிஸ்தானில் பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினத்தை ஒட்டி அரசியல் பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப தயாராக இருந்தபோது பேரணியில் புகுந்த தற்கொலை படையினர் திடீர்

MoUs signed in Germany!!
அரசியல்
ஜெர்மனியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!! 6250 பேருக்கு வேலைவாய்ப்பு!! 

பெர்லின்: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக முதலமைச்சர் சென்றுள்ளார். அதன்படி 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில்

Powerful earthquake in Afghanistan: More than 250 dead - Rescue operations in full swing
உலகம்
ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்!! 250க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!! மீட்புப் பணிகள் தீவிரம்!!

காபூல்: ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் இன்று (செப்டம்பர் 1, 2025) அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 250 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 6.3 ஆகப்

Massive earthquake in Afghanistan
உலகம்
ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்!! கட்டிடங்கள் சரிந்து விழுந்ததில் 250 பேர் பலி!! 

காபூல்: ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்து விழுந்தது 250 பேர் உயிரிழந்தனர். நகங்கர் மாகாணம், ஜலாலாபாத் பகுதியில் மையம் கொண்டு அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்

Prime Minister leaves for China
அரசியல்
சீனா புறப்பட்டுச் சென்றார் பிரதமர்!! ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு!

டோக்கியோ: இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா, ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது உரையாற்றிய

PM Modi with 16 provincial governors
அரசியல்
16 மாகாண கவர்னர்களுடன் பிரதமர் மோடி!! கூட்டு ஒத்துழைப்புக்கு அழைப்பு!!

டோக்கியோ: இந்திய அரசு மற்றும் ஜப்பான் மாகாணங்களுக்கு இடையே கூட்டு ஒத்துழைப்பு ஏற்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஆக இந்திய பிரதமர் மோடி ஜப்பான் சென்று

Boat capsizes and accident!!
உலகம்
மொரிடேனியாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து!! 49 பேர் பரிதாப பலி!! 

நாக்ஷெட்: வாழ்வாதாரத்தை தேடி ஆப்கானிஸ்தான், ஈராக், எகிப்து, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், சிரியா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் கடல் வழி பயணமாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் செல்ல பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த

China responds to US aggression
அரசியல்
அமெரிக்காவின் அடாவடிக்கு சீனா காட்டம்!! இந்தியா-சீனா புதிய கூட்டணி உருவாக வாய்ப்பு!!

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு அமெரிக்கா 50% கூடுதல் வரியை விதித்துள்ளது. ஏற்கனவே 25% வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், இது

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram