லண்டன் ஓவல்: இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான பரபரப்பான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் தோள்பட்டையில் ஏற்பட்ட கடுமையான காயத்தையும் பொருட்படுத்தாமல் களமிறங்கி, ரசிகர்களின் மனதை வென்றார்.
மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியான கம்சகா தீபகற்பத்திற்கு அருகில் உள்ள குரில் தீவுகளில் இன்று (ஆகஸ்ட் 4, 2025) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து மேற்கு வெர்ஜீனியாவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர், காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தது விசாரணையில்
வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், நியூயார்க் மாநிலத் தலைமை வழக்கறிஞர் லெட்டிஷியா ஜேம்ஸை (Letitia James) வர்ணித்துப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே, சமீபத்தில் நிகழ்ந்த சில முக்கிய காலக்கட்டங்களில் எந்தவித தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மக்களவையில்
கீவ்: உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் தொடங்கி மூன்று ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வந்த நிலையில் இன்று சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது ரஷ்யா. இதுவரை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு
பீஜிங் : சீனாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 11 மாகாணங்களில் வெள்ளை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மியுன்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாண மேன் ஹாட்டன் நகரில் பார்க் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள 44 மாடி கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் பல்வேறு முக்கிய நிதி நிறுவனங்கள் அலுவலகங்கள் மற்றும்
வாஷிங்டன்: தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை பிரச்சனை ராணுவ படை மோதலில் இறங்கியுள்ளது. இரு நாடுகளின் ராணுவ வீரர்கள் எல்லையில் தாக்குதல் நடத்தியதில் இதுவரை இருதரப்பிலும் சேர்த்து 33 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த
பாங்காக்: தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய இரு நாடுகளும் சுமார் 800 கிலோ மீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த நில எல்லை பகிர்வால் இரு நாடுகளுக்கு இடையே அடிக்கடி எல்லை தகராறு