பாங்காக்: தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய இரு நாடுகளும் சுமார் 800 கிலோ மீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த நில எல்லை பகிர்வால் இரு நாடுகளுக்கு இடையே அடிக்கடி எல்லை தகராறு
காசா: காசாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி முதல் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்குள் புகுந்த பயங்கரவாத தாக்குதலை ஹமாஸ் ஆயுத குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்து
பலுசிஸ்தான்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் விடுதலை படை என்ற பெயரில் புரட்சி படை என்ற பெயரில் புரட்சி பாடினர் பல்வேறு இடங்களில் கொரில்லா தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இன்று பல்வேறு பகுதிகளில்
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் 358 ரன்களை குவித்தது. பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி 544
பாங்காங்: தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை நிலவுவதால் இரு நாட்டு ராணுவ வீரர்களும் கடந்த மே மாதம் தாக்குதலில் இறங்கினர். அப்போது நடந்த தாக்குதலில் கம்போடியா
பிரிட்டன்: 5 கோடி காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக தனது கால்களையே வெட்டியுள்ளார். சினிமா பாணியில் உண்மையாகவே ஐந்து கோடி காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக விபரீத செயலில் ஈடுபட்டுள்ளதை காப்பீட்டு நிறுவனம் கண்டுபிடித்தது. பிரிட்டனில் ட்ருரோவை
காசா: இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் காசாவில் உணவு பஞ்சம் அதிகரித்து வருகிறது. பாஸாவில் தொடரும் உணவு பஞ்சத்தால் மூன்றில் ஒருவருக்கு உணவு இல்லாமல் பட்டினியால் வாடுவதாக ஐ நா எச்சரித்துள்ளது.
ஃப்ளோரிடா, அமெரிக்கா: உலகப் புகழ்பெற்ற மல்யுத்த வீரரும், 90-களில் லட்சக்கணக்கான ரசிகர்களின் நாயகனாகத் திகழ்ந்தவருமான ஹல்க் ஹோகன் தனது 71 வயதில் மாரடைப்பால் காலமானார். நேற்று (வியாழக்கிழமை, ஜூலை 24, 2025) ஃப்ளோரிடாவில் உள்ள
இங்கிலாந்து நாட்டின் பயணத்தை நிறைவு செய்து மாலத்தீவு நாட்டிற்கு இன்று சென்றுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் ஆக இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தற்போது கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட டெக் நிறுவனங்களுக்கு இந்தியர்களை வேலைக்கு எடுக்க கூடாது என மிரட்டி