நியாமி: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜரின் தலைநகரான நியாமியில் அமைந்துள்ள டாஸோ பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர்கள் மீது கடந்த
ட்ரூஸ்: சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரில் நடந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். திடீரென நடத்திய இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் புதன்கிழமை சிரியாவின் டமாஸ்கஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வான்வெளி தாக்குதலில் பெண்கள்
சீனா, இந்தியாவிற்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்காமல் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். அரசு முறை பயணமாக சீனாவிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம்
எப்ஸ்டீன் ஃபைல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் ஆகியோருக்கு எதிரான முதல் அஸ்திரம். டிரம்ப் மற்றும் எலான் மஸ்கிடையே சமீப காலமாக மோதல்கள்
மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியாளரும், துனீசியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையுமான ஒன்ஸ் ஜபேர், டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகி, ஓய்வு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். உடல்நலக் குறைபாடு மற்றும் மன
புது டெல்லி: ரஷ்யாவுடனான தனது வர்த்தக உறவுகளைத் தொடர்வது குறித்து நேட்டோ விடுத்த எச்சரிக்கையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற நேட்டோவின் அச்சுறுத்தலை இந்தியா
அல்-குட், ஈராக், ஜூலை 18, 2025 – கிழக்கு ஈராக்கின் அல்-குட் நகரில் புதிதாக திறக்கப்பட்ட ஐந்து மாடி ஷாப்பிங் மால் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 69 பேர் உயிரிழந்தனர்.
ஜமைக்கா: மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் டி20 தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது 15 வருட கால சர்வதேச கிரிக்கெட் பயணத்திற்கு
நைஜீரியா: மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியா ஒன்று. நைஜீரியாவில் ஐஎஸ், போகோ ஹராம் மற்றும் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் உள்ளது. கொலை கொள்ளை பணத்திற்காக
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இஸ்லாமாபாத் பகுதியில் பருவமழை தீவிரமடைந்த நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தீவிர கனமழையால் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து