நடிகராகவும் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர்தான் சசிகுமார். பொதுவாகவே இவர் கிராமத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் விருப்பம் கொண்டவராக விளங்கி வருகிறார். ஆனால் சமீபகாலமாக இதற்கு எதிர்மறாக இருக்கக்கூடிய திரைப்படம் மற்றும்
ஆந்திர பிரதேச துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் அள்ளூரி சீதாராமராஜு மாவட்டம் அரக்கில் திடீரென சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு சிங்கப்பூருக்கு பயணிக்க உள்ளார். காரணம் அவரின் இளைய மகன் மார்க் ஷங்கர்
பொதுவாக திருமணமான பின்பு முழுவதுமாக சினிமா வாழ்க்கையை துறந்த பல நடிகைகள் இருக்கக்கூடிய நிலையில் தமிழ் சினிமாவில் கதாநாயகி கதாபாத்திரத்தில் இருந்து மட்டும் விலகி துணை கதாபாத்திரங்கள் மற்றும் இதர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள்
சமீபத்தில் நடிகர் பிரபு அவர்களின் அண்ணன் ராம்குமார் பெற்ற கடனைக்காக சிவாஜி அவர்களின் அன்னை இல்லம் ஜப்தி செய்யப்படுவதாக நீதிமன்றத்தில் இருந்து நோட்டிஸ் அனுப்பப்பட்டது. அன்னை இல்லத்தில் அண்ணன் ராம்குமாருக்கு உரிமை இல்லை என்றும்
தமிழ் திரை உலகில் நடிப்பதற்காக நுழைந்து தன்னுடைய திறமையால் சாதித்து அதன் பின் இயக்குனராக அவதாரம் எடுத்து நடிகர்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம். பொதுவாக திரையுலகத்திற்குள் வருபவர்கள் முதலில் நடிகராக அறிமுகமாகி
வெயில் திரைப்படத்தில் பன்றி மேய்க்கக்கூடிய ஒருவரை வில்லனாக காட்டியது குறித்து பொது நிகழ்ச்சியில் இயக்குனர் வசந்த பாலன் அனைவர் முன்னிலையிலும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் பா ரஞ்சித், மாரி செல்வராஜ்
முதலில் படத்தில் நடிக்க வைப்பதற்கே தயங்கிய தயாரிப்பாளர் எம்ஜிஆர் உடன் நடிக்கப் போகிறார் என தெரிந்தவுடன் அவருக்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து படத்தில் நடிக்க வைத்த சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது.
மக்கள் நாயகன் என அழைக்கப்படக்கூடிய ராமராஜன் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக கரகாட்டக்காரன் படத்தை யாராலும் மறக்கவே முடியாது. சரியாக 80 மற்றும் 90களில் இவர் மிகச்சிறந்த நடிகராக
நடிகர் எம் ஜி ஆர் மற்றும் எம் ஆர் ராதா இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்ட ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர் என அனைவருக்கும் தெரியும். ஆனால் என்ன காரணத்திற்காக இந்த துப்பாக்கி
விஜய் டிவியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் வெள்ள காலகட்டத்தில் தன்னால் இயன்ற பல உதவிகளை வேலை எளிய மக்களுக்கு செய்திருக்கிறார். தன்னுடைய காமெடியால் ரசிகர்களை பெரிதளவும் கவர்ந்த பெண்மணியாக பார்க்கப்படுபவர்