சென்னை: சென்னை அரும்பாக்கம் வீரபாண்டி நகர் 1 ம் தெருவில் மழைநீர் வடிகால் பள்ளம் திறந்திருந்ததால் பெண் விழுந்து இறந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சூளைமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர்
பெங்களூரு: கன்னட திரைப்படத் துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கிச்சா சுதீப். அவர் நடித்த முதல் படம் கிச்சா என்பதால் ரசிகர்கள் அவரை “கிச்சா சுதீப்’ என்று அன்போடு அழைக்கிறார்கள். குறிப்பாக விஜய்
சென்னை: சிறந்த திரைப்படங்களை இயக்கி தேசிய விருதுகளை வென்ற புகழ்பெற்ற இயக்குநர் வெற்றிமாறன், தனது தயாரிப்பு நிறுவனமான “கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி”யை மூடுவதாக அறிவித்துள்ளார். தற்போது தயாரிப்பில் உள்ள “Bad Girl” திரைப்படமே
பாட்னா: பீகாரில் 65 லட்சம் பேரில் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியது. பீகாரில் தீவிரமாக நடைபெற்று வந்த வாக்காளர் சிறப்பு திருத்த பணி முடிந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி வரைவு
மதுரையை தலைமையிடமாகக் கொண்ட யூனோ அக்வா கேர் (Uno Aqua Care) என்ற தனியார் நிறுவனம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் வெளியாகும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி அன்று தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து
சென்னை: இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 (F1) பந்தய வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான நரேன் கார்த்திகேயன், நடிகர் அஜித்குமார் தலைமையிலான ரேசிங் அணியில் இணைந்துள்ளார். இந்த கூட்டணி, இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை
மும்பை: தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் சாம் சி.எஸ்., தற்போது பாலிவுட் திரையுலகில் கால் பதிக்கிறார். நடிகர் சோனு சூட் நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அவர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். சாம்
கொச்சி: மலையாளத் திரையுலகின் பிரபல நடிகை ஸ்வேதா மேனன், ஆபாசமான மற்றும் கவர்ச்சி மிகுந்த படங்களில் நடித்ததன் மூலம் நிதி ஆதாயம் பெற்றதாகக் கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மத்திய காவல்
சென்னை: நடிகர் அருண் விஜய், சித்தி இத்னானி மற்றும் பலர் நடித்துள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தின் டீசர் நாளை (ஆகஸ்ட் 7, 2025) வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அருண் விஜய் இரட்டை
சென்னை: தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் மூத்த நடிகை ஊர்வசி, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தேசிய விருதுகள் குறித்துக் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.