இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா முத்துவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். முத்துவிடம் நாளைக்கு பணம் கிடைத்தவுடன் செட்டில் செய்து விடுவேன் என்று கூறி சமாளிக்கிறார். மனம் தாங்காமல் அம்மா வீட்டிற்கு சென்று மீனா புலம்புகிறார். உனக்கு
மார்ச் 12 இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில், விஜயாவிற்கு சிந்தாமணியிடம் இருந்து கால் வருகிறது. போனில் இனிமேல் மீனா டெக்கரேஷன் பக்கமே தலை வைக்க முடியாது. அவளுக்கு இரண்டு லட்ச ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளேன்
மீனா ஆர்டரை பற்றி கூற, அண்ணாமலை உன் மனசுக்கு நீ நல்லா வருவமா! என்று ஆசி வழங்குகிறார். விஜயா பொசிந்துக் கொண்டு, இப்பதான் ஆர்டர் வந்து இருக்கு அதுக்குள்ள ஆர்ப்பாட்டமா! என்றபடி பேசுகிறார். முத்து
நேற்றைய எபிசோடில் எண்டில் தொடங்குகிறது இன்றைய எபிசோட். மூவரும் மாடியில் தொடர்ந்து டிஸ்கஸ் செய்து வருகின்றனர். அப்போ மனோஜ் முத்து சொல்றத கேட்காத நீ உன் மாமியார் உன் முன்னேற்றத்துக்கு தான் காசு கொடுக்குறாங்க
மார்ச் ஆறு இன்றி எபிசோடின் ஆரம்பத்தில் வித்யா இறைவனை வணங்க, முருகன் அவர் பின்னால் சென்று அடுத்தது என்னங்க என்று கேட்கிறார். அதற்கு வித்தியா அப்புறம் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். ஈசியா ஒருபுறம்
மார்ச் ஒன்றாம் தேதி இன்றைய எபிசோடில் மீனா, ஸ்ருதியிடம் இவர் யாரையோ துரத்திகிட்டு போயிருக்காரு! அப்புறம் தான் ஆக்சிடென்ட் ஆயிருக்கு என்று கூறுகிறார். இது வேறயா மீனா என்று ஸ்ருதி ஆச்சிரியத்துடன் சொல்கிறாள். ஆமா
சிறகடிக்க ஆசை டுடே எபிசோடில் பரபரப்பான பல அதிரடி விஷயங்கள் நடந்துள்ளன. ரோகிணி மாமா முத்துவை பார்த்தவுடன் கிளம்புவதை கவனித்த முத்து நில்லுங்க போன் எடுத்துட்டு போகாம போறீங்கன்னு வழி மறைத்து போனைக் கொடுத்து
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த ப்ரோமோ வெளியாகி பிரபலமாகி வருகிறது. ஒரு பக்கம் ரோகினியின் மாமாவாக நடிக்க வந்த கறிக்கடைக்காரர் ரோகினியை பார்க்க கடைக்கு வந்துள்ளார். அவர் அப்போது
பிப்ரவரி 26, 2025 இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்டின் சுவாரசிய நிகழ்வுகளை காண்போம். முதலிலேயே விஜயா முன்பே மருமகள் மீனாவை சிந்தாமணி மோசமாக திட்டுகிறார். வழக்கம்போல் விஜயா கண்டு கொள்ளவில்லை. நாடகத் தொடக்கத்திலேயே சிந்தாமணி