சமீபத்தில் 3 பிஹெச் கே திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்று இருந்தது. அந்தத் திரைப்படத்தில் நடிகர் சித்தார்த், தேவயானி, சரத்குமார் மற்றும் சிலர் நடித்துள்ளனர். அந்நிகழ்ச்சியில் திரைப்பட குழு மற்றும் இயக்குனர் ராம்,
வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தமிழ் திரைப்படங்களை தயாரிக்கும் ஒரு பெரிய அசோஷியேஷன். இது பல முக்கிய டைரக்டர்களை வைத்து பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டிருந்தது. மேலும், இந்நிறுவனத்தில் பல முக்கிய மாற்றங்கள் இடையில் மிகப்
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் முக்கிய மூன்று அணு சக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானை எதிர்த்து இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டதாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா தாக்குதலின் போது போர்டோ,
ஷாங்காய்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரகடனத்தை நிராகரித்தது இந்தியா. சீனாவின் ஷாங்காய் ஒத்துள அமைப்பு அமைப்பின் இரண்டு நாள் மாநாடு தொடங்கியது. சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணத்தில் உள்ள குவிங்டாவ் நகரத்தில் ஜூன் 25ஆம்
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா தண்ணீர் குடிக்க செல்லும்போது மனோஜ் கீழே உட்கார்ந்து இருப்பதையும், ரோகினி கட்டிலின் மேலே உட்கார்ந்து இருப்பதையும் கண்ட விஜயா கடுப்பாகி மனோஜ் ரூமிற்கு வருகிறார். கோடீஸ்வரி என்று சொன்ன
சென்னை: வனிதா விஜயகுமார் கதாநாயகியாக நடிக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் பிரமோஷன் வெளியானது. மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தை எழுதி இயக்கி நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார். வனிதாவின் மகள் ஜோவிகா இப்படத்தை
சமீபத்தில் 3 bhk படம் வெளியீட்டு விழா கோலாலமாக நடைபெற்று இருந்தது. அதில் பட குழுவினர் மற்றும் ராம் செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டு இருந்தனர். அப்பொழுது படம் குறித்து இயக்குனர் ராம் பேசுகையில்,
இந்த காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கிய குவாலிட்டியாக கருதப்படுகிறது. அதுவும் இந்த காலத்தில் பெண்களும் வேலை செய்து கொண்டே குழந்தைகளை வளர்த்து நல்ல பழக்கவழக்கங்களை எடுத்துரைத்து கூறுவது மிக சவாலான ஒன்றுதான்.
மீனாவின் அம்மா வீடு குடியிருக்கும் ஹவுஸ் ஓனர் இப்ப எல்லாம் பொண்ணுங்க வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிறாங்க என்று சொல்ல யார் எப்படின்னு எனக்கு தெரியாது. ஆனா சீதா நான் சொல்ற பையனா தான்
இன்றைய எபிசொட்டின் தொடக்கத்தில் மீனா சீதா அருண் ஆகியோரை ரிஜிஸ்டர் ஆபீஸ் கூட்டிட்டு வருகிறார். அங்கு அவர்களுக்கு மாலையை மாற்ற சொல்லி ஐயரை வரவழைத்து மந்திரம் சொல்லி திருமணம் செய்து வைக்கிறார். அந்தக் கையோட