ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள பாக்னா கிராமத்தைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க மனு என்பவர். குப்பை பொறுக்கும் வேலை செய்து வந்த இவர் கடந்த 28ஆம் தேதி எட்டு
ட்ரூஸ்: சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரில் நடந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். திடீரென நடத்திய இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் புதன்கிழமை சிரியாவின் டமாஸ்கஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வான்வெளி தாக்குதலில் பெண்கள்
சீனா, இந்தியாவிற்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்காமல் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். அரசு முறை பயணமாக சீனாவிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தை சேர்ந்த விஜயகோபால் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். தற்போது அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடமையிலுள்ளார். அவரது மனைவி ஜெர்மினி (36) வெட்டுக்காடு பகுதியில் கணவர்
மதுரை மாவட்டத்தில் நடந்த வரதட்சணை கொடுமை வழக்கு சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியை தங்கப்பிரியா, தனது கணவர் பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடுமை புகார் அளித்துள்ளார். தங்கப்பிரியாவுக்கும்
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இயங்கும் பிரபல டார்கெட் சூப்பர் மார்க்கெட்டில், இந்திய பெண் ஒருவர் திருட்டுச் செயலில் சிக்கியுள்ளார். கிட்டத்தட்ட 7 மணி நேரமாக கடையில் சுற்றி, 767 பொருட்களை ட்ராலியில் எடுத்து வெளியே
முன்னாள் முதல்வரும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான நடிகர் மு.க. முத்து (77) இன்று சென்னையில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சமீப காலத்தில் மீண்டும் உடல்நிலை
எப்ஸ்டீன் ஃபைல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் ஆகியோருக்கு எதிரான முதல் அஸ்திரம். டிரம்ப் மற்றும் எலான் மஸ்கிடையே சமீப காலமாக மோதல்கள்
மக்கள் வீட்டுக்குள்ளே வரை நுழைந்து, ஆதார் எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை சேகரித்து வருவதாகத் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை இயக்கமான “ஓரணியில் தமிழ்நாடு” என்ற திட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அதிரடி
தமிழகத்தில் தெரு நாய்களால் ஏற்படும் கடி மற்றும் நோய் பரவல் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், அவற்றால் உயிருக்கு நேரும் ஆபத்தை தடுக்கும் வகையில், நோயால் பாதிக்கப்பட்ட மற்றும்