கடந்த அக்டோபர் மாதம் முதல் கூட்டுறவு வங்கிகள் நகை கடன்களை புதுப்பிக்க புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. இப் புதிய விதிமுறைகளின் படி 12 மாத கால அவகாசத்திற்குள் கடனாளிகள் முழு கடன் தொகையையும் வட்டி
கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலையானது குறைந்து வந்த நிலையில் ஏப்ரல் 9 2025 இன்று தங்கத்தின் விலையில் கிராம் ஒன்றுக்கு 65 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. கோயம்புத்தூரில் இன்று தங்கம் மற்றும்
ஆந்திர பிரதேச துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் அள்ளூரி சீதாராமராஜு மாவட்டம் அரக்கில் திடீரென சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு சிங்கப்பூருக்கு பயணிக்க உள்ளார். காரணம் அவரின் இளைய மகன் மார்க் ஷங்கர்
கோவிலில் தேங்காய் உடைக்கும் போது அழுகியிருந்தால் அதற்கு வருத்தபடவேண்டாம்.ஏன் என்பதையும் தெரிந்து கொள்வோம். ரத்னம் வடிவேல் சேகர் என்பவர் கூறிருக்கிறார் : கோவிலில் உடைக்கும் தேங்காய் அழுகினால், பூ இருந்தால் என்ன பொருள்
மத்திய அரசினுடைய சிலிண்டர் விலை உயர்வு குறித்து தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தேர்தல் நேரத்தில்
தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் பெரும் வரவேற்பை கொண்டுள்ள நிலையில் ஆண்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்துமாறு அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக ஆட்சியைப் பிடித்த நிலையில்
மதுரை சித்திரை திருவிழா என்பது தமிழ்நாட்டின் மதுரை நகரில் ஆண்டுதோறும் மிகவும் கோலாகலமாக நடைபெறும் ஒரு பிரபலமான பண்டிகை ஆகும். இது முக்கியமாக மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் மற்றும் சுமார் 15 நாட்கள்
பொதுவாக திருமணமான பின்பு முழுவதுமாக சினிமா வாழ்க்கையை துறந்த பல நடிகைகள் இருக்கக்கூடிய நிலையில் தமிழ் சினிமாவில் கதாநாயகி கதாபாத்திரத்தில் இருந்து மட்டும் விலகி துணை கதாபாத்திரங்கள் மற்றும் இதர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள்
சமீபத்தில் நடிகர் பிரபு அவர்களின் அண்ணன் ராம்குமார் பெற்ற கடனைக்காக சிவாஜி அவர்களின் அன்னை இல்லம் ஜப்தி செய்யப்படுவதாக நீதிமன்றத்தில் இருந்து நோட்டிஸ் அனுப்பப்பட்டது. அன்னை இல்லத்தில் அண்ணன் ராம்குமாருக்கு உரிமை இல்லை என்றும்
இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையில் பலரும் பலவிதமான சேமிப்பு திட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். குறைந்த சேமிப்பில் அதிகப்படியான வட்டி எங்கு கிடைக்கிறது என்பது சவாலாகவே இருக்கிறது. அப்படித்தான் தபால் நிலையத்தில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள்