டிஜிட்டல் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களால் இந்தியாவிற்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாகவும் உலக அளவில் இந்தியாவின் பொருளாதார உயர்வதற்கு டிஜிட்டல் மற்றும் கண்டன் கிரியேட்டர்கள் மிகப்பெரிய மூலதனமாக இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.