தவெக நிர்வாக கூட்டம் சென்னையில் நடைபெற்று உள்ளது. அதில் தவெக நிர்வாக தலைவர் புஷ்ஷி ஆனந்த் பங்கேற்கும் போது, முன்னாள் ராணுவ வீரர் தான் விவசாயி தனக்கு தமிழகத்தில் ஒரு அடி நிலம் கூட
சமீபத்தில் நடந்த அகமதாபாத் விமான விபத்து ஒட்டு மொத்த உலக மக்களை நிலை குலைய செய்து இருந்தது. அதன் பிறகு தாய்லாந்தில் இருந்து கிளம்பிய விமானம் போலி மிரட்டல் காரணமாக அவசரமாக தரையிறங்கப்பட்டு இருந்தது.
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு
விமானம் வெடித்து சிதறிய பதற்றமே அடங்காத நிலையில் அடுத்ததாக ஹெலிகாப்டர் வெடித்து சிதறி உள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்டில் யாத்திரை நிறுவனமான ஆரியன் ஏவியேஷன் நிறுவனம் ஹெலிகாப்டர் மூலம் வாடிக்கையாளர்களை
இன்றைய மார்க்கெட் நிலையானது சற்று ஏறத்தாழ சரிந்துள்ளது. ஆனால் வழக்கம்போல் இதன் ஏறு விகிதம் அளவிற்கு மார்க்கெட்டில் மாற்றம் ஏற்படவில்லை. 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹. 10,151. இது நேற்றைய
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள ஆ. கலிங்கப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த 78 வயதான விவசாயி கந்தசாமி தனது சொத்துக்கள் அனைத்தையும் தனது இரு மகன்கள் அண்ணாதுரை மற்றும் சின்னசாமி ஆகியோருக்கு எழுதி கொடுத்திருந்தார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி திட்டத்தில் சென்ற ஆண்டுக்கும் மேலான வளர்ச்சிகள் இந்த ஆண்டில் முன்னேற்றம் அடைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில், சேனல் குறைவுகள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்படும் பிரச்சனைகள் பலரையும் கவலையில்
திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பிரபாகர் என்பவர், குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் ஆகாஷ் (வயது 14), திருச்செந்தூர் – நாகர்கோவில் சாலையில்
சென்னை “ஊழியர்கள் ஒரு நிறுவனத்தின் முதுகெலும்பு” என்று பலர் சொல்வார்கள். ஆனால் இந்த வார்த்தைகளை செயலால் நிரூபித்திருக்கிறார் சென்னைபூர்வமான IT ஸ்டார்ட் அப் நிறுவனமான Agilisium நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜ் பாபு.
சிவகங்கை: தமிழ்நாட்டின் கிராமிய கலையில் உலகில் தனித்துவமான பெயர் எடுத்தவர் கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் இன்று (14.06.2025) காலமானார். அவருக்கு வயது 99. காலமான நேரம் இன்று காலை 8 மணி. இவர் பிறந்த