ஒரு பெண் தாயாகவும், நீதிக்கான குரலாகவும் தனது குழந்தையை பாதுகாக்க முயன்றதற்காக உயிரைப் பறிக்கப்படத்தக்க அளவிற்கு தாக்கப்பட்டிருக்கிறார். கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நடந்த இந்த சம்பவம், சமூகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 35
சென்னை: ராமநாதபுரம், தென்காசி, கோவை ஆகிய தமிழகத்தின் பகுதிகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்திகளை பரப்பியதாக புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் 30 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. கடந்த மாதம் ஏப்ரல் 22
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓர் ஏழ்மையான கிராமத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு குடும்ப தகராறு, ஒருவர் உயிரிழக்கும் அளவிற்கு மோசமான முடிவுக்கு காரணமானது. கூலித் தொழிலாளியான ரங்கசாமி (47), திடீரென தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
போலீசார் அவரை அழைத்து ஏன் மரியாதை செய்யவில்லை என்று கேட்க, முத்து ஒன்னும் பெரிய உதவி செய்யல என்று சொல்லி மழுப்புகிறார். அந்த வீடியோல அந்த பொண்ணு அவர்தான் காப்பாத்துனாரு என்று செயின் போடுது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் ஒரு டியூஷன் சென்டரில் பயின்று வந்த 8 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அனுபவத்தை எதிர்கொண்ட நிகழ்வு அந்த பகுதியை உலுக்கியிருக்கிறது. சம்பவத்தின் போது, சிறுமியின் அலறல்
சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில், ரகுமான் இசையில் வெளிவந்த படம் தான் தக் லைஃப். இந்த பட படப்பிடிப்பு முதல் தற்பொழுது வரை பெரும் பேசும் பொருளாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த படம்
சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களுக்கு இன்று மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை
மயிலாடுதுறையில் ஃப்ரிட்ஜ் பழுதுபார்க்க நேரிடும் போது பரிதாபமாக பலியான உயிர். அனைவர் வீட்டிலும் பிரிட்ஜ் உள்ளது. பிரிட்ஜில் உள்ள கம்ப்ரஸரை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்து கொள்வது நல்லது என்று கூறுகின்றனர்
பொதுமக்கள் மீது அடிக்கடி ஆணவமாகவும், வன்முறையாகவும் கடன் வசூலிக்கப்படும் விவகாரங்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், வலுக்கட்டாய வசூலிப்பு முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கடுமையான சட்ட மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று விமர்சித்துள்ளார். மேலும் திமுகவின் 4 ஆண்டு சாதனை பட்டியலில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று