சென்னை: தமிழ்நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் பெரிய மாற்றங்கள் இன்றி நிலைப்புத்தன்மை காணப்படுகிறது. முதலீட்டாளர்களும், பொதுமக்களும் உன்னிப்பாக கவனித்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள், இன்று கணிசமான ஏற்ற இறக்கங்கள் இன்றி
தஞ்சாவூர்: ராஜேந்திர சோழனுக்கு அதிக அளவில் தங்க நாணயங்களை வெளியிட்ட பேரரசர் என்ற பெருமை உண்டு. அந்த வகையில் ராஜேந்திர சோழனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனின் முப்பெரும்
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்து
தமிழ்நாடு: தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை தரவிருக்கிறார். தூத்துக்குடியில் விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைக்க உள்ளார். பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை: “உரிமை மீட்க, தலைமுறையைக் காக்க” என்ற பெயரில் அன்புமணி நேற்று நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார். செங்கல்பட்டு திருப்போரூர் முதல் தருமபுரி வரை நடை பெற உள்ளது. இந்த நடை பயணத்திற்காக “பயணம் பயணம் உரிமைப்
சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடக்கவில்லை. இது கிட்னி முறைகேடு என அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மனித உறுப்புகளை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து அதை திருட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி பாமக கட்சியின் பரப்புரை பாடலை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சமூக நீதிக்கு எதிராக திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்
ராமநாதபுரம்: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. வடக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும். வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு
மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றார். மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, முகமது அப்துல்லா, சண்முகம், அன்புமணி ராமதாஸ், வில்சன் மற்றும் என்.சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம்
சென்னை: திமுகவுக்கு எதிராக அதிமுக புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. “உருட்டுக்களும் திருட்டுகளும்” என்ற பெயரில் புதுக்கோட்டையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ஏற்கனவே மக்களை