Article & News

Category: தற்போதைய செய்தி

கிரைம்
10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!! 1 வாரம் கடந்தும் குற்றவாளியை பிடிக்க முடியாத அவலம்!!

திருவள்ளூர் மாவட்டத்தில் நேர்ந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய 10 வயது சிறுமி, வழியில் மர்ம நபரால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். அதன் பின் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

கிரைம்
கணவனை கொடூரமாக கொன்ற மனைவி!! கைதான பின்னணி என்ன??

கர்நாடக மாநிலம் தர்வாடி அருகே அமைந்துள்ள அமினபாவி கிராமத்தில் ஈரப்பா மற்றும் கமலா என திருமணமான தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். தங்களது குடும்ப வாழ்க்கையை ஆரம்பத்தில் அமைதியாக நடத்தி வந்தனர். ஆனால் நாள்கள் செல்லச்

செய்திகள்
கிட்னியை விற்பனை செய்த 6 பேர்!! நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்!!

நாமக்கல் மாவட்டத்தில் பார்வைக்கு சாதாரணமாகத் தோன்றிய ஒரு சம்பவம், தற்போது ஒரே வேளையில் முழு தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதலில் வேலை வாய்ப்பு மற்றும் சற்று கூடுதல் பணம் கிடைக்கும் என்ற ஆசையில், நாமக்கல்லைச்

செய்திகள்
விளையாட்டு விபரீதமான துயரம்!!  நொடியில் பிரிந்த உயிர்!! அதிர்ச்சிகர சம்பவம்!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் குருகிராம் பகுதியில் துரியோதன ராவ் (28) மற்றும் பார்வதி (22) ஆகியோர் தம்பதியராக வசித்து வந்தனர். துரியோதன ராவ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி

செய்திகள்
கணவனைக் கொல்ல ஜூஸில் விஷம் கலந்த மனைவி!! கைதான பின்னணி என்ன??

தர்மபுரி அருகே அரிவுறை அடுத்த கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரசூல். ஓட்டுநராகவும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். ரசூலுக்கும் சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த அம்முபிக்கு

சினிமா
10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக களம் இறங்கும் எஸ்.ஜே.சூர்யா!! கில்லர் பட அப்டேட்!!

தமிழ் சினிமாவில் குஷி, வாலி போன்ற ரசிகர்களின் மனதில் நிறைந்த வெற்றி படங்களை கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. இயக்குனராக மட்டுமல்லாமல், தனி ஸ்டைலில் நடிகராகவும் பெயர் பெற்றவர். குறிப்பாக அவர் நடித்த மெர்குரி, மான்ஸ்டர், மாயவன்

Niti Aayog recommends relaxing rules!
அறியவேண்டியவை
விதிகளை தளர்த்த நிதி ஆயோக் பரிந்துரை!! 24% வரை எந்த ஒப்புதல் தேவையில்லை!! 

புதுடெல்லி: சீன நிறுவனங்கள் இந்தியா கம்பெனிகளில் முதலீடு செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி தற்போது சீன நிறுவனங்கள் இந்தியா கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டும் எனில் வெளியுறவுத்துறை மற்றும் மத்திய உள்துறை ஆகிய அமைச்சகங்களில் இருந்து

2 Indians killed in Niger
உலகம்
நைஜரில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு!! பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் கடத்தல்!!

நியாமி: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜரின் தலைநகரான நியாமியில் அமைந்துள்ள டாஸோ பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர்கள் மீது கடந்த

Handgun at garbage collector
இந்தியா
8 சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்த கொடூர குற்றவாளிக்கு என்கவுண்டர் !! குப்பை பொறுக்குபவரிடம் கை துப்பாக்கி!! 

ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள பாக்னா கிராமத்தைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க மனு என்பவர். குப்பை பொறுக்கும் வேலை செய்து வந்த இவர் கடந்த 28ஆம் தேதி எட்டு

US Ambassador Tom Park confirms
Uncategorized
இஸ்ரேல் சிரியா இடையே போர் நிறுத்த அறிவிப்பு!! அமெரிக்க தூதர் டாம் பார்க் உறுதி!! 

ட்ரூஸ்: சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரில் நடந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். திடீரென நடத்திய இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் புதன்கிழமை சிரியாவின் டமாஸ்கஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வான்வெளி தாக்குதலில் பெண்கள்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram