Article & News

Category: தற்போதைய செய்தி

செய்திகள்
விளையாட்டு விபரீதமான துயரம்!!  நொடியில் பிரிந்த உயிர்!! அதிர்ச்சிகர சம்பவம்!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் குருகிராம் பகுதியில் துரியோதன ராவ் (28) மற்றும் பார்வதி (22) ஆகியோர் தம்பதியராக வசித்து வந்தனர். துரியோதன ராவ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி

செய்திகள்
கணவனைக் கொல்ல ஜூஸில் விஷம் கலந்த மனைவி!! கைதான பின்னணி என்ன??

தர்மபுரி அருகே அரிவுறை அடுத்த கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரசூல். ஓட்டுநராகவும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். ரசூலுக்கும் சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த அம்முபிக்கு

சினிமா
10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக களம் இறங்கும் எஸ்.ஜே.சூர்யா!! கில்லர் பட அப்டேட்!!

தமிழ் சினிமாவில் குஷி, வாலி போன்ற ரசிகர்களின் மனதில் நிறைந்த வெற்றி படங்களை கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. இயக்குனராக மட்டுமல்லாமல், தனி ஸ்டைலில் நடிகராகவும் பெயர் பெற்றவர். குறிப்பாக அவர் நடித்த மெர்குரி, மான்ஸ்டர், மாயவன்

Niti Aayog recommends relaxing rules!
அறியவேண்டியவை
விதிகளை தளர்த்த நிதி ஆயோக் பரிந்துரை!! 24% வரை எந்த ஒப்புதல் தேவையில்லை!! 

புதுடெல்லி: சீன நிறுவனங்கள் இந்தியா கம்பெனிகளில் முதலீடு செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி தற்போது சீன நிறுவனங்கள் இந்தியா கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டும் எனில் வெளியுறவுத்துறை மற்றும் மத்திய உள்துறை ஆகிய அமைச்சகங்களில் இருந்து

2 Indians killed in Niger
உலகம்
நைஜரில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு!! பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் கடத்தல்!!

நியாமி: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜரின் தலைநகரான நியாமியில் அமைந்துள்ள டாஸோ பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர்கள் மீது கடந்த

Handgun at garbage collector
இந்தியா
8 சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்த கொடூர குற்றவாளிக்கு என்கவுண்டர் !! குப்பை பொறுக்குபவரிடம் கை துப்பாக்கி!! 

ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள பாக்னா கிராமத்தைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க மனு என்பவர். குப்பை பொறுக்கும் வேலை செய்து வந்த இவர் கடந்த 28ஆம் தேதி எட்டு

US Ambassador Tom Park confirms
Uncategorized
இஸ்ரேல் சிரியா இடையே போர் நிறுத்த அறிவிப்பு!! அமெரிக்க தூதர் டாம் பார்க் உறுதி!! 

ட்ரூஸ்: சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரில் நடந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். திடீரென நடத்திய இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் புதன்கிழமை சிரியாவின் டமாஸ்கஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வான்வெளி தாக்குதலில் பெண்கள்

No third country should interfere
அரசியல்
சீனா மற்றும் இந்தியா இடையே மூன்றாவது நாடு தலையிடக் கூடாது!! ஜெய்சங்கர் திட்டவட்டம்!! 

சீனா, இந்தியாவிற்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்காமல் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். அரசு முறை பயணமாக சீனாவிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம்

சினிமா
கோவிலில் மடிப்பிச்சை எடுத்த பிரபல நடிகை!! இணையத்தில் வைரலான புகைப்படத்தால் பரபரப்பு!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிப் படங்களில் நடித்த நளினி, சமீபத்தில் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் மடிப்பிச்சை எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 1981ஆம் ஆண்டு ரஜினிகாந்தின்

இராமநாதபுரம்
குழந்தைகளின் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்!! ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தை சேர்ந்த விஜயகோபால் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். தற்போது அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடமையிலுள்ளார். அவரது மனைவி ஜெர்மினி (36) வெட்டுக்காடு பகுதியில் கணவர்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram