சென்னை: இந்தியாவில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ஏற்கனவே செப்டம்பர் மாதத்திற்கான மழை வெளுத்து வாங்க ஆரம்பித்துவிட்டது. இந்த மாதத்தில் மழை நிலவரம் குறித்து அறிவிப்பினை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த
டெல்லி: திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் தகவலை அறிந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான
டெல்லி: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் விவகாரம் குறித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஏழை எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்க
காபூல்: ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் இன்று (செப்டம்பர் 1, 2025) அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 250 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 6.3 ஆகப்
காபூல்: ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்து விழுந்தது 250 பேர் உயிரிழந்தனர். நகங்கர் மாகாணம், ஜலாலாபாத் பகுதியில் மையம் கொண்டு அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்
சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்தது: சென்னையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று ஒரு கிராமுக்கு ₹50 குறைந்து விற்பனையாகிறது.
மேஷம் இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணியிடத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும். நிதி நிலையில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். ரிஷபம் உங்கள் கடின உழைப்புக்கான பலன் இன்று
டோக்கியோ: இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா, ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது உரையாற்றிய
டோக்கியோ: இந்திய அரசு மற்றும் ஜப்பான் மாகாணங்களுக்கு இடையே கூட்டு ஒத்துழைப்பு ஏற்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஆக இந்திய பிரதமர் மோடி ஜப்பான் சென்று
நாக்ஷெட்: வாழ்வாதாரத்தை தேடி ஆப்கானிஸ்தான், ஈராக், எகிப்து, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், சிரியா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் கடல் வழி பயணமாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் செல்ல பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த