மதுரையை தலைமையிடமாகக் கொண்ட யூனோ அக்வா கேர் (Uno Aqua Care) என்ற தனியார் நிறுவனம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் வெளியாகும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி அன்று தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன், தற்போது டெல்லியில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சென்னைக்கு அழைத்து வர இயலவில்லை என்று சென்னை
சென்னை: வயதானவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சர் இன் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. மக்களின்
தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஆட்சியர்கள் ஆகியோருக்கு தலைமைச் செயலகம் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: இந்திய சந்தையில் இன்று (ஆகஸ்ட் 12, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்
மேஷம்: இன்று உங்கள் காரியங்களில் வெற்றி நிச்சயம். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். ரிஷபம்: புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கு உகந்த நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மிதுனம்: தேவையற்ற வாதங்களைத்
திருவனந்தபுரம்: இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் அடிக்கும் தனது நீண்ட நாள் கனவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இந்த சாதனைக்காக தான்
டெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க பேரணியாகச் சென்ற இந்தியக் கூட்டணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான எம்.பி.க்கள் டெல்லி காவல்துறையினரால் இன்று (ஆகஸ்ட் 11, 2025) கைது செய்யப்பட்டனர். பேரணியின்
பாட்னா: பீகார் துணை முதலமைச்சரும், பாஜக தலைவருமான விஜய் குமார் சின்ஹா இரண்டு வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்
புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, அதுகுறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, இந்தியக் கூட்டணியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ராகுல் காந்தி தலைமையில் இன்று (ஆகஸ்ட் 11) தேர்தல் ஆணையத்தை நோக்கி