உலக அளவில் 1600 கோடி நபர்களுக்கும் மேலான பாஸ்வேர்ட் தரவுகள் திருடப்பட்டுள்ளன. அவ்வப்போது ஆங்காங்கே சைபர் திருட்டு நடந்து கொண்டே வருகின்றது. இது மிகப் பெரிய அளவிலான பாஸ்வேர்ட் திருட்டு. இதில் இந்தியர்களுடைய தரவுகளும்
சென்னை மதுரவாயலில் நடந்த பரபரப்பான சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. பிரபல தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரின் செயல் அவரது குடும்பத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த மாணவி,