வீரவநல்லூர்: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று
நெல்லை: நெல்லை மாவட்டத்தின் மேலப்பாளையம் அருகே உள்ள ஊரை சேர்ந்த மாரியப்பன் மற்றும் சகுந்தலா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். பாளையங்கோட்டையில் உள்ள