டெல்லி: ஈரான்-இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் கடுமையாக தாக்கி கொண்டு வருகிறது. இன்று அதிகாலை இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம்
டெஹ்ரான்: இஸ்ரேல் தாக்குதலின் போது முக்கிய ராணுவ தலைவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரான் புரட்சிகர காவல் படையின் உயர்மட்ட தலைவர் உயிரிழந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி முக்கிய கல்வியாளர்கள் ,அணு விஞ்ஞானிகள் மற்றும் மூத்த ராணுவ
டெல்லி: பூமியில் பெட்ரோல் அதிகம் கிடைக்கும் இடங்களில் ஈரானும் ஒன்று. ஈரான் மீது தற்போது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இந்தியாவுக்கு சில நெருக்கடிகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எடுத்துக்காட்டாக
டெஹ்ரான்: இஸ்ரேல், ஈரானின் அணு உலை மற்றும் அணு ஆராய்ச்சி மையங்களை குறி வைத்து தாக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கான திட்டத்தை இஸ்ரேலின் மொசாத் குழு மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அண்மையில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்
காசா: ஹமாஸ் ஆயுத குழுவினரால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 55,000 நெருங்கியுள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும்
கீவ்: ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளாகதொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், போர் நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. இந்த
இஸ்லாமாபாத் : இந்தியா பாகிஸ்தான் போரின் போது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை நம் நாட்டிடம் சரணடைய வைத்தது. பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இத்தாலி மற்றும் ஜெர்மனியின் உதவி கேட்க
பிரெஸ்சல்ஸ்: பயங்கரவாதம் பாகிஸ்தானில் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்திற்கு இந்தியா பதிலடி கொடுக்கத் தயங்காது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்தியாவின் கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் இருதரப்பு உறவுகள் மற்றும்
மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் போர் சமீப காலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் உக்கரைனின் திடீர் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் சில பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி ரஷ்யாவின் மாஸ்கோவில் விமான சேவை மட்டுமல்லாது இதர சேவைகளும்
கிரிக்கெட்: டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி கொண்டு வரும் பேட்ஸ்மேன்கள் திடீரென அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது இதற்கான பின்னணி என்ன? உலகில் நடைபெற்று