கீவ்: ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளாகதொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், போர் நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. இந்த
இஸ்லாமாபாத் : இந்தியா பாகிஸ்தான் போரின் போது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை நம் நாட்டிடம் சரணடைய வைத்தது. பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இத்தாலி மற்றும் ஜெர்மனியின் உதவி கேட்க
பிரெஸ்சல்ஸ்: பயங்கரவாதம் பாகிஸ்தானில் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்திற்கு இந்தியா பதிலடி கொடுக்கத் தயங்காது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்தியாவின் கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் இருதரப்பு உறவுகள் மற்றும்
மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் போர் சமீப காலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் உக்கரைனின் திடீர் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் சில பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி ரஷ்யாவின் மாஸ்கோவில் விமான சேவை மட்டுமல்லாது இதர சேவைகளும்
கிரிக்கெட்: டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி கொண்டு வரும் பேட்ஸ்மேன்கள் திடீரென அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது இதற்கான பின்னணி என்ன? உலகில் நடைபெற்று
காசா பகுதியில் நிலவும் கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, பார்லே-ஜி பிஸ்கட் போன்ற சாதாரண உணவுப் பொருட்கள் கூட மிகுந்த விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த நிலைமை, இஸ்ரேல்-ஹமாஸ் போர்
ஜூன் 6-ம் தேதி அதிகாலை, உக்ரைன் தலைநகர் கியவ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலால் பல்வேறு பகுதிகளில் தீவிரமான வெடிப்புகள், தீப்பற்றிய கட்டிடங்கள் மற்றும் மெட்ரோ பாதைகளில்