Article & News

Category: மாவட்டம்

Edappadi condemns DMK government
அரசியல்
திமுக அரசை கண்டிக்கும் எடப்பாடி பழனிசாமி!! மழைநீர் வடிகால் பள்ளத்தில் பெண் சடலம் மீட்பு!! 

சென்னை: சென்னை அரும்பாக்கம் வீரபாண்டி நகர் 1 ம் தெருவில் மழைநீர் வடிகால் பள்ளம் திறந்திருந்ததால் பெண் விழுந்து இறந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சூளைமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர்

Sanathanam case.. Supreme Court orders detailed investigation
அரசியல்
சனாதனம் வழக்கு.. விரிவான விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!! பிப்ரவரியில் மீண்டும் விசாரணை!!

சனாதன தர்மம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பான வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 1, 2025) உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும்

Chennai Metro work halted
சென்னை
கூலி உயர்வு கோரிக்கை.. சென்னை மெட்ரோ பணிகள் நிறுத்தம்!! ஒப்பந்த லாரிகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!!

சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள லாரிகள் இன்று (செப்டம்பர் 1, 2025) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கூலி உயர்வு, முறையான பணி நேரம் மற்றும் பிற சலுகைகளை வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான

President to visit Chennai tomorrow
அரசியல்
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை!! பழைய விமான நிலையம் பாதுகாப்பு வளையத்திற்குள்!

சென்னை: இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (செப்டம்பர் 2, 2025) சென்னைக்கு வருகை தரவுள்ளார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் வருகை தருவதையொட்டி, சென்னை பழைய விமான நிலையப் பகுதி

Rahul Gandhi inquired about his well-being!
அரசியல்
திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் உடல்நலக்குறைவு!! நலம் விசாரித்த ராகுல் காந்தி!!

டெல்லி: திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் தகவலை அறிந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான

Train strike!! Demand to release fishermen
இராமநாதபுரம்
ரயில் மறியல் போராட்டம்!! தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல்!! 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து 61 நாட்கள் தடைக்காலம் முடிந்த பிறகு மீனவர்கள் மீன் பிடிக்க ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று உள்ளனர். 55 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள்

Madurai sanitation workers arrested
கிரைம்
மதுரை தூய்மை பணியாளர்கள் கைதான சம்பவம்!! நள்ளிரவில் நடந்தது என்ன?

மதுரை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியில் நாடா மாளிகை எதிரே 13 நாட்களுக்கு மேலாக தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியம் உயர்வு குறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்களின் இந்த போராட்டத்திற்கு

A warm request to the volunteers
அரசியல்
 தொண்டர்களுக்கு அன்பு வேண்டுகோள்!! தவெக இரண்டாவது மாநாடு மதுரையில்!!

 மதுரை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெறுவதால் தவெக தலைவர் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தலைவர் விஜய் வெளியிட்டு இருந்த அறிக்கையில், தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து இரண்டாவது

New pension scheme for transgenders
அரசியல்
திருநங்கைகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டம்!! மாதாமாதம் தேடி வரும் ரூ.1500!! 

சென்னை: ஆதரவற்ற திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் தகுதி உடைய திருநங்கைகளுக்கு மாதம் ரூபாய் 1500 உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது. தற்போது செப்டம்பர்

Chance of heavy rain today
கன்னியாகுமரி
இன்று கன மழைக்கு வாய்ப்பு!! புதிய காற்றழுத்த காரணமாக வலுப்பெறும் நிலை!!

சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 12 மணி நேரத்தில் நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் காரணத்தினால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா,

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram