தமிழ்நாடு: தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை தரவிருக்கிறார். தூத்துக்குடியில் விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைக்க உள்ளார். பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை: கோவை மாவட்டம் மலைப் பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு
தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 9,13,036 மாணவர்கள் எழுதினர்.மேலும் 11ஆம்