ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கீழ்விஷாரம் கிராமத்தில், 80 வயது மூதாட்டி கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் இறுதி காலக்கட்டத்தை கழித்துக் கொண்டு தன் மாங்காய் தோப்பில் வசித்து வந்தார். நேற்று மாலை சுமார்
தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 9,13,036 மாணவர்கள் எழுதினர்.மேலும் 11ஆம்