சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 12 மணி நேரத்தில் நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் காரணத்தினால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா,
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தக்கலை அருகே 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், கிறிஸ்தவ பாதிரியார் வர்கீஸ் போஸ்கோ போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்
ராமநாதபுரம்: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. வடக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும். வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு
சென்னை: வடக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மேற்கு– வடமேற்கு திசை மற்றும் மேற்குவங்கம்– வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுப்பெற்று நகர கூடும். இதன்
சென்னை: நீலகிரி, தென்காசி, தேனி மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி மத்திய மேற்கு வட மேற்கு வங்க கடல் பகுதிகள் தென்னிந்திய
சென்னை: கோயம்புத்தூர் மற்றும் தென்காசி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திர பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு
சென்னை – தமிழகத்தில் நாளை (ஜூலை 18) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் தென்மேற்குப்
கன்னியாகுமரி: ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரதட்சணை கொடுத்தும் கணவர் விட்டார் மேலும் பணம் கேட்டு வரதட்சணை கொடுமைப்படுத்தியதால் தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்த
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நடந்த குடும்ப கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் அருகே படுவூர் காட்டுவிளையை சேர்ந்த டார்வின் (46) என்ற தொழிலாளி, தனது மனைவி பவிதா நித்யசெல்வி (39) மீது
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சியில் பணியாற்றிய வளர்மதி என்ற அலுவலக உதவியாளர், நம்பிக்கையை துரோகம் செய்து சுமார் 12.63 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குளச்சல் நகராட்சியில் உதவியாளராக