சென்னை, ஜூலை 11, 2025: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில், குறிப்பாக மலைப்பகுதிகளில், வருகிற ஜூலை 15 முதல் 17 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை
கோவை, தமிழ்நாடு – தமிழகத்தில் இனி எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது ஆன்மிக ஆட்சியாகத்தான் அமையும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து அரசியல்
அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை கோவையில் வரவேற்கும் வகையில் அங்கு வெவ்வேறு பகுதிகளில் அதிமுக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிச்சாமி சேலத்தை அடுத்து கோயம்புத்தூருக்கு செல்ல உள்ளார். இதனால் அங்குள்ள அதிமுக நிர்வாகிகள் சார்பில்
கோவை: கோவையில் உள்ள வடவள்ளி சேர்ந்த பெண்ணும், திருப்பூர் அவிநாசி பாளையத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரும் நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் தற்போது இணையதளங்களில் பரவலாகி வருகிறது. இருவரும் காதலித்து வந்த நிலையில் கல்யாணம்
சென்னை: திமுக தலைவர் மற்றும் முதல்வரான மு க ஸ்டாலின் தேர்தல் பரப்புரையை அதிகாரப்பூர்வமாக சென்னையில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யும் பணியை தொடங்கியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தல் 2026 மே மாதத்தில்
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி அடுத்த ஏழு இனங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகளை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தின் சில வாரங்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்திற்கு இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் மழை
கோயம்புத்தூர்: தமிழக அரசின் சமூக நல மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலி பணியிடங்கள் அறிவித்துள்ளது. கோயம்புத்தூர் பகுதியில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் தற்போது கனமழை வேகம் எடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு
சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 28ஆம்