கோவை: கோவை விமான நிலையத்தில் அதிமுக செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது, கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி நானும்,முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் ஏற்கனவே தெளிவான விளக்கத்தை
கோவை மாவட்டத்தின் வால்பாறை பகுதியில் மீண்டும் ஒரு வனவிலங்கு தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பச்சைமலை பகுதியில் அமைந்துள்ள தேயிலை தோட்டங்களில் நேற்று மாலை நடைபெற்ற இந்த சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும் அச்சத்திலும்
சென்னை: தமிழகத்தின் ஒரு சில இடங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் 25ஆம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு
கோவை மாவட்டத்தில் தெலுங்குபாளையம் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்தவர் தான் சக்திவேல். வேறொரு பகுதியில் கடை வைத்துள்ளார். அவரிடம் ஜிபே யில் பணம் அனுப்புவதாக கூறி, கையில் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய
சமீபத்தில் நடந்த அகமதாபாத் விமான விபத்து ஒட்டு மொத்த உலக மக்களை நிலை குலைய செய்து இருந்தது. அதன் பிறகு தாய்லாந்தில் இருந்து கிளம்பிய விமானம் போலி மிரட்டல் காரணமாக அவசரமாக தரையிறங்கப்பட்டு இருந்தது.
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு
ஒரு பெண் தாயாகவும், நீதிக்கான குரலாகவும் தனது குழந்தையை பாதுகாக்க முயன்றதற்காக உயிரைப் பறிக்கப்படத்தக்க அளவிற்கு தாக்கப்பட்டிருக்கிறார். கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நடந்த இந்த சம்பவம், சமூகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 35
சென்னை: ராமநாதபுரம், தென்காசி, கோவை ஆகிய தமிழகத்தின் பகுதிகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்திகளை பரப்பியதாக புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் 30 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. கடந்த மாதம் ஏப்ரல் 22
சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களுக்கு இன்று மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை
கோவை: கோவையில் பெண் ஒருவர் டாக்ஸியில் 10 சவரன் நகை மற்றும் பணத்தை விட்டு சென்றுள்ளார். பின் அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கவனக்குறைவு மற்றும் மறதி ஆனால் மிகப்பெரிய பிரச்சினைகள் உருவெடுக்கும்