சென்னை: தமிழ்நாட்டில் இன்று மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்களின் லிஸ்ட் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சென்னையில் இன்று காலையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் 30 ஆண்டு குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மாணவி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட புகாரின்
சென்னை : மழைக் காலங்களில் நீரை அணையில் சேமித்து பிறகு அதை மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தி வருகிறது நீர்மின் நிலையம். கோடை காலத்தில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால் மாத தொடக்கத்தில் 100 மெகாவாட்டுக்கு
கோவை: நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க 20 நிறுவனங்களுக்கு மானியத்துடன் கடன் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கோவை மாவட்ட தொழில் மையம் மேலாளர் சண்முக சிவா
தமிழகம் முழுவதும் நாளை (23.05.2025) வெள்ளிக்கிழமை அன்று துணை மின் நிலையங்களில் மின் வாரிய பராமரிப்பு வேலைபாடுகள் காரணமாக மின்தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தடையானது அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தங்கம் விலை (24 கேரட்) நகரம் விலை (10 கிராம்) விலை (1 சவரன்) சென்னை ₹49,100 ₹36,016 கோவையில் ₹49,100 ₹36,016 மதுரை ₹49,100 ₹36,016 சேலம் ₹49,100 ₹36,016 மும்பை ₹46,260
கோவை மாவட்டத்தில் உள்ள சுவாமி சித்பவானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவி பூப்பெய்த காரணத்தால் அவரை வகுப்பறைக்குள் நுழைய விடாமல் வகுப்பறையின் வாசலில் அமர வைத்து முழு ஆண்டு
*தமிழக பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூபாய் 3500 கோடி மதிப்பில் ஊரகப்பகுதிகளில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் . *மேலும் சென்னை
அன்னூர்: கொங்கு நாட்டில் உள்ள மிகப் பழமையான ஆலயம் அன்னூர் மண்ணீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவில் யுகம் யுகமாக சிறப்பு பெற்று விளங்கியதாக கூறப்படுகிறது. கோயில் கிருதா யுகத்தில் “வன்னியூர்” என்ற பெயருடன் விளங்கியது.
Annamalai: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறவியிலேயே பொய் பேசும் நபர் என்றும் அவர் சுமார் 2 நிமிடங்களுக்கு 10 பொய்கள் எளிதில் பேசுவார் என்றும் முதல்வர்