சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 12 மணி நேரத்தில் நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் காரணத்தினால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா,
சென்னை: “உரிமை மீட்க, தலைமுறையைக் காக்க” என்ற பெயரில் அன்புமணி நேற்று நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார். செங்கல்பட்டு திருப்போரூர் முதல் தருமபுரி வரை நடை பெற உள்ளது. இந்த நடை பயணத்திற்காக “பயணம் பயணம் உரிமைப்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்தை அடுத்த புதுப்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்தப் பள்ளியில் சமீபத்தில் மாணவர்கள் கல்வி பயின்று கொண்டிருந்தபோது, பள்ளியின் மேற்கூரை இடிந்து
செங்கல்பட்டில் அருள்தாஸ் மற்றும் அவரது மகள் பிரியா ஆகியோர் சேர்ந்து நடத்திய தனியார் சிறுமிகள் காப்பகத்தில் ஏற்பட்ட மோசமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரை இழந்த 40 சிறுமிகள்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் செல்போனில் நேரத்தை வீணடிக்காதே என்று கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே பனிச்சமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்த
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் 13 வயது சிறுமி மீது நடந்த பாலியல் வன்முறை சம்பவம் தென் மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கு தற்போது போலீசார் தீவிர விசாரணையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பல்லாவரத்தில்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்களின் லிஸ்ட் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சென்னையில் இன்று காலையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால்
சென்னை: சென்னை அருகே இல்லலூர் கிராமத்தில் உருவாகும் வொண்டர்லா அம்யூஸ்மெண்ட் பூங்கா, இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டரை கொண்டிருக்கும் முக்கியமான பொழுதுபோக்கு மையமாக உருவாகி வருகிறது. இந்த பூங்காவின் திறப்பு தேதி, ரைடுகள் விவரம் மற்றும்
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த திரு நாராயணபுரம் அன்னை சத்யா தெருவை சேர்ந்தவர்கள் சங்கர் செல்வராணி தம்பதிகள் இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் செல்வராணி நல்லம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி
tvk: இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் பூஞ்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது அதில் பேசிய தலைவர் விஜய், என்னுடைய தோழர்கள்களுக்கு வணக்கம் என பேச தொடங்கி அவர் பேசியதாவது, இந்த அரசியல் நாளே