சென்னை: சென்னை அரும்பாக்கம் வீரபாண்டி நகர் 1 ம் தெருவில் மழைநீர் வடிகால் பள்ளம் திறந்திருந்ததால் பெண் விழுந்து இறந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சூளைமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர்
சனாதன தர்மம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பான வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 1, 2025) உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும்
சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள லாரிகள் இன்று (செப்டம்பர் 1, 2025) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கூலி உயர்வு, முறையான பணி நேரம் மற்றும் பிற சலுகைகளை வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான
சென்னை: இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (செப்டம்பர் 2, 2025) சென்னைக்கு வருகை தரவுள்ளார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் வருகை தருவதையொட்டி, சென்னை பழைய விமான நிலையப் பகுதி
மதுரை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியில் நாடா மாளிகை எதிரே 13 நாட்களுக்கு மேலாக தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியம் உயர்வு குறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்களின் இந்த போராட்டத்திற்கு
சென்னை: ஆதரவற்ற திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் தகுதி உடைய திருநங்கைகளுக்கு மாதம் ரூபாய் 1500 உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது. தற்போது செப்டம்பர்
சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 12 மணி நேரத்தில் நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் காரணத்தினால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா,
சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தென்காசி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமான மழை
வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியற்றவர்கள் என்று கூறி ஐந்து கோடி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினால் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம்
சென்னை: வயதானவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சர் இன் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. மக்களின்