சென்னை: நடிகர் வடிவேலு மீது அவதூறு பரப்பியதற்காக நடிகர் சிங்கமுத்து மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன்படி ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கிய சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சிங்கமுத்துவிற்கு 2500 ரூபாய் அபராதமாக விதித்தது.
ஈரான் இஸ்ரேல் இடையிலான ஓர் தீவிரமடைந்த நிலையில் மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தால் வான்வழி தொடங்கல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளுக்கு இடையே போர் நிலவுவதால்
சென்னை புறநகரில் உள்ள குன்றத்தூரில் நடந்த கொடூர சம்பவம், குழந்தை பாதுகாப்பு மற்றும் சமூக ஒழுக்கம் குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது. குன்றத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி, கருத்து
இதய நோய் (கரோனரி அட்டைரியோயோஸ், ரத்த அழுத்தம், ஹார்ட் பிரச்சனைகள்) போன்ற பிரச்சனைகள் குணமாக வேண்டி வேண்டிய பரிகார தலங்கள், சுவாமிகள் மற்றும் தெய்வ வழிபாட்டுத் தலங்கள் தமிழகத்தில் சில உள்ளது. இவை ஆரோக்கியம்,
சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 28ஆம்
இந்தியாவில் மிக நீளமான ரயிலில் மொத்தம் 295 பெட்டிகள் மற்றும் ஆறு எஞ்சின்கள் கொண்டு செயல்பட போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயிலின் மொத்த நீளமானது சுமார் 3.5 கிலோ மீட்டர். தொலைதூர பயணம் என்றாலே
சென்னை: தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வருகிற 27ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையின் படி அடுத்த
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை எந்த விதத்திலும் வெளியிடக் கூடாது என போலீசாருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் நகர வளர்ச்சியின் பிரதான அடையாளமாகத் திகழ்கிறது. ஆனால், அதன் ஒரு பகுதியாக ராமாபுரம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, கடந்த ஐந்து நாட்களுக்கு முன் நிகழ்ந்த விபத்து
தமிழக அரசின் கல்வி மேம்பாட்டு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்க உதவி பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் உணவு