சென்னை: மேற்கு வங்கப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள
அரசியல்: இன்று பாமக எம் எல் ஏ அருள் சென்னையில் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து தற்போது ஜி கே மணியும் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். அருள்
சென்னை: அரசு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காமல் இருந்தால் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில்
மனிதநேயம் காட்டியது ஒரு தவறாக முடிந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெளிநாட்டு பணியாளரின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்தது ஒரு கர்நாடக இளைஞரின் சதி. இதையொட்டி, கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தனியார் மருத்துவமனைகளில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி பற்றாக்குறையால் பிறந்த குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை
சென்னை மதுரவாயலில் நடந்த பரபரப்பான சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. பிரபல தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரின் செயல் அவரது குடும்பத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த மாணவி,
சென்னை “ஊழியர்கள் ஒரு நிறுவனத்தின் முதுகெலும்பு” என்று பலர் சொல்வார்கள். ஆனால் இந்த வார்த்தைகளை செயலால் நிரூபித்திருக்கிறார் சென்னைபூர்வமான IT ஸ்டார்ட் அப் நிறுவனமான Agilisium நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜ் பாபு.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தில், இளம் தம்பதி மற்றும் அவர்களுடைய குழந்தை மீது பேருந்து ஓட்டுனர்கள் வன்முறை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு
சென்னை: சென்னை அமைந்தகரையில் செயல்படும் பிரபல தனியார் வங்கியில் விற்பனை மேலாளராக பணியாற்றிய ஒருவர், வாடிக்கையாளர்களின் பெயரில் போலி ஆவணங்களை உருவாக்கி கடன் பெற்றுத் திருப்பி செலுத்தாததால் ரூ.1 கோடி 76 லட்சம் ரூபாய்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் இடையே சில நாட்களாக பல்வேறு வார்த்தை மோதல்கள் நடந்து வந்தது. இவர்கள் இருவருக்கிடையே ஆன பிரச்சனை இப்பொழுது ஒரு வழியாக முடிவுக்கு