அரசு பள்ளிகளுக்கான மின் வேலைகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றதாக பொதுப்பணித்துறை முதுநிலை வரைவு தொழில் அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜாரிகொண்டலாம்பட்டியைச்
தமிழக அரசியல் களத்தில் புதிய பரிணாமங்களை உருவாக்கும் வகையில், தமிழக வெற்றிக்கழகம் (தவெக) தனது கொள்கைகளை மக்களிடம் விரிவாக அறிமுகப்படுத்தும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மாநில அளவிலான கொள்கை விளக்க முதல்
சென்னை – தமிழகத்தில் நாளை (ஜூலை 18) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் தென்மேற்குப்
சேலம் நான்கு ரோடு அண்ணா பூங்கா அருகே உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கல சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலையை
சேலம் மாவட்டம் அரியானூர் அருகே சீரகாபாடி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் கைப்பேசி மற்றும் மடிக்கணினிகள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் இருவரை கைது செய்து
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசிக்கும் விஜயலட்சுமி, தனது மகளை கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினோத்குமார் ஆசை வார்த்தைகளால் கூட்டிச் சென்றுவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மனவேதனையுடன்
சேலம்: சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அணை மேற்கு திசை காற்றின் வேகம் காரணமாக கனமழையால் நூறு அடிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தது. ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறப்பு உறுதியான நிலையில்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல் செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, கருவூல
மேட்டூர்: காவிரி டெல்டா நீர் பாசனத்தின் ஜீவ நாடியாக மேட்டூர் அணை திகழ்கிறது. மேட்டூர் அணையானது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை: மாம்பழ விவசாயிகள் நஷ்டத்தில் தவிக்கும் நிலையில் வேளாண் துறை அமைச்சர்கள் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றது விவசாயிகள் இடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதன்படி வேளாண் துறை அமைச்சர் மற்றும் தோட்ட கலைத்துறை இயக்குனர் ஆகியோர்