சென்னை: “உரிமை மீட்க, தலைமுறையைக் காக்க” என்ற பெயரில் அன்புமணி நேற்று நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார். செங்கல்பட்டு திருப்போரூர் முதல் தருமபுரி வரை நடை பெற உள்ளது. இந்த நடை பயணத்திற்காக “பயணம் பயணம் உரிமைப்
தர்மபுரி: தர்மபுரி குடிநீர் நிலையை பற்றி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அன்புமணி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஒடிசால போய் கல்லு உடைக்கிறவன் தர்மபுரிக்காரன். குவாரியில் அடிமையாக இருக்கிறான். ராமேஸ்வரத்துக்கு போனா ஐயான்னு பேசுறான்
தர்மபுரி அருகே அரிவுறை அடுத்த கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரசூல். ஓட்டுநராகவும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். ரசூலுக்கும் சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த அம்முபிக்கு
சென்னை – தமிழகத்தில் நாளை (ஜூலை 18) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் தென்மேற்குப்
சமீப காலமாக மழை நன்கு பொழிவதால் ஆறுகளில் எல்லாம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆற்றோரம் தங்கி இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களை வேறு இடங்களுக்கு சென்று
சென்னை: மாம்பழ விவசாயிகள் நஷ்டத்தில் தவிக்கும் நிலையில் வேளாண் துறை அமைச்சர்கள் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றது விவசாயிகள் இடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதன்படி வேளாண் துறை அமைச்சர் மற்றும் தோட்ட கலைத்துறை இயக்குனர் ஆகியோர்
தர்மபுரி: பள்ளி சிறுமிகளிடம் instagram செயலி மூலம் பல திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஆபாச படம் பிடித்து உல்லாசத்திற்கு அழைத்த மூன்று பேர் கைது செய்துள்ளனர் போலீசார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி
சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களுக்கு இன்று மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த பாறையூர் பகுதியில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை
தர்மபுரி மாவட்டம் ஹரிஹரநாத சாமி கோவில் தெருவை சேர்ந்த மோனிகா (27) என்ற இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவக் கல்வி