Article & News

Category: திண்டுக்கல்

Heavy rain warning for 10 districts tomorrow
கன்னியாகுமரி
நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!!

சென்னை – தமிழகத்தில் நாளை (ஜூலை 18) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் தென்மேற்குப்

Private Financial Institution Agent!!
Uncategorized
ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி!! தனியார் நிதி நிறுவன ஏஜென்ட்!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம் அருகே உள்ள மங்களப்பட்டி சிரங்காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த பச்சையம்மாள் தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜென்ட் ஆக பணியாற்றினார். நத்தம் பகுதியில் சிறுகுடி, கோபால்பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களிடமிருந்து

The price of mangoes has fallen!!
Uncategorized
மாம்பழத்தின் விலை சரிவு!! கேட்க கூட ஆளில்லை!! அமைச்சர்கள் சுற்றுப்பயணம்!!

சென்னை: மாம்பழ விவசாயிகள் நஷ்டத்தில் தவிக்கும் நிலையில் வேளாண் துறை அமைச்சர்கள் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றது விவசாயிகள் இடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதன்படி வேளாண் துறை அமைச்சர் மற்றும் தோட்ட கலைத்துறை இயக்குனர் ஆகியோர்

செய்திகள்
காதலை நிராகரித்த சிறுமிகள் மீது தொடரும் வன்முறை தாக்குதல்கள்!! பெண்களின் பாதுகாப்பு எங்கே போனது??

தமிழகம் முழுவதும் காதலை நிராகரிக்கும் சிறுமிகள் மீது வன்முறைச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பயங்கரமான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 16

கிரைம்
ஷேர் ஆட்டோ பழக்கத்தை நம்பி சென்ற மாணவி!! கைதான காதலன்!!

திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டி பகுதியில் 19 வயது இளைஞர் சரவணன், தனியார் டாட்டூ நிலையத்தில் பணியாற்றி வந்தார். அவர் தினசரி வேலைக்கு ஷேர் ஆட்டோ மூலம் தனது வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தச்

கிரைம்
நிதி நிறுவன அதிபர் படுகொலை!! திண்டுக்கல்லில் பரபரப்பு!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நிதி தொடர்பான தகராறில் நிதி நிறுவன அதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்டைப் பெட்டிக்குள் சடலமாகக் கிடந்த குபேந்திரனின் மரணம் பின்னணி காரணங்களுடன் தெளிவாக உருவெடுத்து வருகிறது.

செய்திகள்
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பரபரப்பு!! ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட மாணவர்கள்!!

திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் காமராஜர் பேருந்து நிலையத்தில், இன்று மாலை 4 மணி அளவில் சில நிமிடங்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இடையே ஏற்பட்ட

Daughter runs.. Old women commit suicide!!
கிரைம்
மகள் ஓட்டம்.. இரு பேத்திகள் கொலை.. இரு மூதாட்டிகள் தற்கொலை!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குளிப்பட்டி பகுதியில் அரங்கேறிய கொடூர சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகள் வேறு ஒருவனுடன் சென்றதால் பேத்திகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

Due to heavy rain warning!!
இந்தியா
தமிழத்தில் பள்ளிகள் விடுமுறை.. கனமழை எச்சரிக்கை காரணம்!!

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு

Pakistan supporters in Tamil Nadu!! NIA surrounded!!
இந்தியா
தமிழகத்தில் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்!! சுற்றிவளைத்த என்ஐஏ !! 

சென்னை:  ராமநாதபுரம், தென்காசி, கோவை ஆகிய தமிழகத்தின் பகுதிகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்திகளை பரப்பியதாக புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் 30 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. கடந்த மாதம் ஏப்ரல் 22

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram