tamilnadu: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது ,கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் மற்றும் மக்கள் தங்கள் பணிபுரியும் இடத்திற்கு செல்ல தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
TAMILNADU: தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விண்ணப்ப பதிவுக்கான தேதி 27.5.2025 அன்று நிறைவடைந்த நிலையில், மேலும் 3 நாட்கள் மே 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதற்கான கால
திருச்சி: திருச்சியில் உள்ள “பெல்” நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வந்த சண்முகம் என்பவர் திடீரென அவர் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த