Article & News

Category: திருப்பூர்

The brother who beat his sister to death
தமிழ்நாடு
தங்கையை அடித்து கொன்ற அண்ணன்!! காதலை எதிர்த்து குடும்பமே நடத்திய நாடகம்!!

பல்லடத்தில் வேற ஜாதி இளைஞரை காதலித்த தங்கையை அண்ணனே கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கொலையை மறைக்க குடும்பமே சூழ்ந்து நாடகமாகியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளவர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை  சேர்ந்த

manneeswarar-temple-that-solves-marital-problems-a-shiva-temple-that-has-been-worshipped-for-ages
அரசியல்
தமிழக அரசு பட்ஜெட் இன்று தாக்கல்!! கோவில் தேவாலயங்களுக்கு மானியம்!!

*தமிழக பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூபாய் 3500 கோடி மதிப்பில் ஊரகப்பகுதிகளில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் . *மேலும் சென்னை

Manneeswarar Temple that solves marital problems!!
அறியவேண்டியவை
மணக்குறைகளை தீர்க்கும் மண்ணீஸ்வரர் ஆலயம்!! யுகம் யுகங்களாக வழிபடும் சிவனாலயம்??  

அன்னூர்: கொங்கு நாட்டில் உள்ள மிகப் பழமையான ஆலயம் அன்னூர் மண்ணீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவில் யுகம் யுகமாக சிறப்பு பெற்று விளங்கியதாக கூறப்படுகிறது. கோயில் கிருதா யுகத்தில் “வன்னியூர்” என்ற பெயருடன் விளங்கியது.

அறியவேண்டியவை
ரேஷன் கார்டுகளில் தொடர்ந்து எழும் நடவடிக்கை!! முடித்தே ஆக வேண்டுமாம்!!

தமிழகத்தில் குடும்ப அட்டை மூலம் அத்தியாவசிய தேவையான பொருட்கள் மலிவான விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் அட்டைதாரர்களின் ஆதார் கார்டு இணைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் முன்பு ஏற்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்சமயம்

The principal's inappropriate behavior
கிரைம்
பணம் வேண்டாம் நீ போதும்!!தலைமையாசிரியர் செய்த தகாத வேலை!! கையும் களவுமாக சிக்கியது எப்படி??

திருப்பூர்: பொதுவாக ஆசிரியர்கள் என்றால் மாணவர்களுக்கு பயமும் மரியாதையும் அனைத்தும் இருக்கும் ஆனால் தற்போது நிலை வரும் சூழ்நிலையில் பெண்கள் ஆசிரியர்களிடம் பேசவும் பழகவும் மிகவும் பயப்படுகிறார்கள். அதற்குக் காரணம் தற்போது நாம் கேள்விப்பட்டு

The heinous act committed by workers in the northern states
கிரைம்
கணவன் கண் முன்னே மனைவியை… வட மாநிலத் தொழிலாளர்கள் செய்த கோர செயல்!!

திருப்பூர்: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் குறிப்பாக திருப்பூரை மையம் கொண்ட வடமாநில தொழிலாளர்கள் உத்தர பிரதேசம் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தங்களுடைய குடும்பத்துடன் வந்து பணியாற்றி

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram