திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் மர்ம விலங்கு தொடர்பான வதந்தி பரவி மக்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆட்டின் தலையுடன் மனித உருவில் 4 விரல்கள் உள்ள உயிரினம் காட்டில்
திருவண்ணாமலை: மூன்று வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், தற்போது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்காக மாறியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகிலுள்ள வனாந்தூரை சேர்ந்த கலைச்செல்வி (32) கடந்த 2016ஆம் ஆண்டு காவல்துறையில் பணியாற்ற ஆரம்பித்தவர். சுறுசுறுப்பான மற்றும் நேர்மையான காவல் அதிகாரியாக இருந்த இவர், தற்போது சென்னை டிஎஸ்பி அலுவலகத்தில்
சமீப காலமாகவே கத்திக்குத்து, துப்பாக்கி சூடு ஆகியவை மிக எளிமையாக நடைபெற்று வருகின்றது. சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் கோவத்தில் அடுத்தவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் சண்டையிட்டு உயிர் போகும் அளவிற்கு செய்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்களின் லிஸ்ட் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சென்னையில் இன்று காலையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால்
tamilnadu: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது ,கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் மற்றும் மக்கள் தங்கள் பணிபுரியும் இடத்திற்கு செல்ல தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
TAMILNADU: தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விண்ணப்ப பதிவுக்கான தேதி 27.5.2025 அன்று நிறைவடைந்த நிலையில், மேலும் 3 நாட்கள் மே 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதற்கான கால
திருவண்ணாமலை தேனி மலை முருகன் கோவில் தெருவில் வசித்து வந்தவர்கள் உமா வெங்கட் இன்ஸ்டா தம்பதிகர் சிரிப்புதான் எனது டிரேட்மார்க் என பல பாடல்களுக்கு ரீல் வெளியிடுவதும் என பிரபலமானவர்கள் தான் உமா வெங்கட்
திருவண்ணாமலை: தண்டராம்பட்டில் இரண்டு பெண்கள் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக தமிழ்நாட்டில் பாலியல் தொல்லை போக்ஸ் வழக்குகள், சிறு குழந்தைகள் பாலியல் தொல்லை என பல பாதுகாப்பற்ற சூழல்